இயேசுவின் சிலுவை பலியால் அனைவரினதும் பாவம் மன்னிக்கப்பட்டதா???
இயேசுவின் சிலுவை பலியால் அனைவரினதும் பாவம் மன்னிக்கப்பட்டதா??? - - - - - - - - - - விஞ்ஞானமும், அறிவுபூர்வமான கருத்துகளையும் கொண்ட புத்தகமான பைய்பிளை (பவுளின் கருத்து தவிர) படித்தோமானால் யேசு நம் பாவத்திற்காக சாகவில்லை என்று புரியலாம்! மேலும் அவரது சாவினால் யாரும் சுவர்க்கம் போய்விட போவதில்லை என்பதையும் அறியலாம்!! *பாவம் செயத திருந்தாத ஜன்மங்கள் நரகமே போகும்! Matthew 13:41-42 "மனுச குமாரன் தனது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகலவித இடரல்களையும், அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினி சூளையிலே போடுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாகி இருக்கும்." (Also 49-50) 49 -50 இன்படி நீதிமான்களில் இருந்து பொல்லாதவர்களை பிரித்து அக்கினி சூளை (நரகம்) இல் போடப்படுவார்களாம்!! துன்மார்க்கரும் , தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளபடுவார்கள். (Psalms 9:17) I Corinthians 6:9-10 9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரு...