இடுகைகள்

பிப்ரவரி 20, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யூதர்களும் கிறிஸ்தவர்களும் இறைவனின் பிள்ளைகளா??? குர்ஆன் 5:18

அடிமைகளை ஏற்படுத்திக்கொள்ளாத இறைவனா❓❓ மகனையோ மனைவியையோ ஏற்படுத்தக்கொள்ளாத இறைவனா❓❓❓ ✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅ தங்களை தாங்களே அறிவுக்கடல்களாகவும் ஆய்வுப்புகழ்களாகவும் நினைத்துக்கொண்டு பீலா விட்டுத்திரியும் சில போதகர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், "எம்முடைய யகோவா தேவன் எங்களை தம்முடைய பிள்ளைகள் என்றே கூறுகிறார்❗❗❗. அல்லாஹ்வை போல அவர்  அடிமையாக எங்களை ஆக்கவில்லை" என்று சொல்லிதிரிகிறார்கள். இது இன்று நேற்றல்ல, 15 நூற்றாண்களாகவே சொல்லி வருகிறார்கள். நாங்கள் இறைவனின் குமாரர்கள் என்று சொல்லி வருகிறார்கள். இதற்கு 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே , குர்ஆன் பதிலையும் சொல்லிவிட்டது. அதனை அடிப்படையாக வைத்து அலசுவோம்  👇👇👇 18. "நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்'' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். "(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?'' என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்களின், பூமியின், அவற்றுக்க...

சட்டத்தை/வசனத்தை மாற்றும் இறைவனும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்

சட்டத்தை மாற்றும் இறைவனும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்!! ------------------------------------------------ முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொரு தொழுகையிலும் இறைவினிடம் கேட்கும் பிரார்த்தனை என்னவென்றால், " எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!  நீ யார் மீது அருள்புரிந்தாயோ அத்தகையோரின் வழியில். (அது) உன் கோபத்திற்குள்ளானவர்களினதும் வழிதவறியவர்களினதும் வழியில் அல்ல !" (1:6-7) இதில் இறைவனின் கோபத்திற்குள்ளானவர்கள் யூதர்கள் ஆவர்..  வழிதவறியவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவர். அவர்களை போன்றவர்களும் இதில் அடங்குவர். கிறிஸ்தவர்களை வழிதவறியோர் என கூற காரணம், அவர்களின் அறியாமையாலும் தெளிவின்மையாலும் நேரான வழியைவிட்டும் விலகிவிட்டனர் என்பதாலேயே ஆகும். இவர்களின் இவ் அறியாமையே அவர்களை நேர்வழியிலிருந்து விலக்கிவிட்டது. அவ் அறியாமையை அறிவு என்பதாக நினைத்தும்விடுவதுண்டு. அந்த வகையில் இறைவன் பல சட்டங்களை காலத்துக்கு காலம் மாற்றியுள்ளான். இது சாதாரண வேத அறிவு உள்ள ஒருத்தனால் இலகுவாக புரிந்துவிடும். ஆனால் இந்த கிறிஸ்தவர்களோ , தமக்கு அதில் அறிவு இல்லாததால் அப்படியொன்றே நடக்கவில்லை என அ...