இடுகைகள்

குர்ஆன் பைபிள் ஒப்பீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 2

குர்ஆன் பைபிள் ஒப்பீடு பாகம் 2 பாக ம்1 இன் தொடர்ச்சி  உள்ளடக்கம்- ஆபேல் காயின் கதை குர்ஆன் மேலும், (நபியே!) ஆதமுடைய (ஹாபில், காபில் என்னும்) இரு குமாரர்களின் செய்தியை உண்மையைக் கொண்டு அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக! அவ்விருவரும் குர்பானி (பலி)யை (அல்லாஹ்வின் பால் சமர்ப்பித்து) நெருக்கமாக வைத்த சமயத்தில் அவ்விருவரில் இருந்து அது அங்கீகரிக்கப்பட்டது, மேலும், மற்றவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படவில்லை, ஆகவே, “நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று (அங்கீகரிக்கப்படாதவர்) கூறினார், (அதற்கு அங்கீகரிக்கப்பட்டவர்) அவர் “அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் அங்கீகரிக்கப்பட்டது. பயபக்தியுடையவர்களிடம் இருந்துதான்” என்று கூறினார். ( அல்குர்ஆன் : 5:27) (மேலும்) “நீ என்னைக் கொலை செய்வதற்காக உன் கையை என்னளவில் நீட்டினாலும் நான் உன்னைக் கொலை செய்வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டுபவன் அல்ல, (ஏனென்றால்) நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்.)  ( அல்குர்ஆன் : 5:28) “என்னுடைய பாவத்தையும், உன்னுடைய பாவத்தையும் நீ சுமந்து கொண்டு (அல்லாஹ்விடம்)...

பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 1

படம்
 பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 1 பைபிளும் குர்ஆனும் பல விசயங்களை தம்மிடையே உடன்பட்டும் முரண்பட்டும் கூறுகின்றன. ஆகவே அவை பற்றி ஒரு தொகுப்பை செய்யலாம் என்று நினைக்கிறேன். இதில் இரண்டு விசயங்களை மட்டும் ஒப்பிட்டு பார்ப்போம். 1.மனித படைப்பின் நோக்கம் 2.முதல் மனிதரின் வரலாறு 1.மனித படைப்பின் நோக்கம்  குர்ஆன்   *இறைவனுக்கு அடிபணிந்து வணங்குவதற்கு படைக்கப்பட்டனர்- 51:56 *செயல்களால் யார் அழகானவர் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்- 67:2 *இறைவனை நம்பி நற்செயல் செய்தவர்கள் மறுமையில் சுவர்க்கத்தில் நுழைவார்கள்- 2:25,82 ; 3:15,134-136......79:40-41...85:11... *இதேபோல் இறைவனை நம்பாமல் நிராகரித்து பெருமையடித்து, தீய செயல்களை செய்தவர்கள் நரகத்தில் நுழைவிக்கப்படுவார்கள். 2:39, 81, 175,....3:10....79:37-39 பைபிள் மற்ற மிருகங்களை ஆண்டுகொள்ள படைத்தார்- ஆதியாகமம் 1:26,28 அதாவது, மிருக மேய்பாலனாக படைத்தார் பிறகு படைத்துவிட்டு, தோட்டவேலைக்கு வைத்தாராம்- ஆதியாகமம் 2:15. கடைசியில் இவர்களை பேசும் பாம்பு எனும் மிருகம் மேய்த்து விட்டது.(ஆதியாகமம் 3:1-15) *இதிலிருந்து 1600...