இடுகைகள்

மன்னிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிலுவைப்பலி ஒரு கட்டுக்கதையே!!

படம்
சிலுவைப்பலி ஒரு கட்டுக்கதை - - - - - - அநேக கிறிஸ்தவர்கள்  யேசு சிலுவையில்    இறந்ததை தியாகம் என்கினறர். இதன் உண்மை நிலை என்ன? முதலாவதாக யேசு  ஏன் கொல்ல பட்டார் என்று பார்ப்போம்! *யேசுவை தந்திரமாக கொலை செய்ய பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் திட்டம் தீட்டிவிட்டனர். (Mark 14:1-2 Matthew 26:2-5) ஆனால் காரணம் கிடைக்கவில்லை. யேசு ஆரம்பத்திலே தன்னை தேவ குமாரன் என்று  சொல்வதை கொண்டு தான் ஒரு தீர்கதரிசி என்று கூறியிருந்தார் (John 10:34-37) இதே அர்த்தத்தில் யேசு தன்னை தேவ குமாரன் என்று சொன்ன போது, அவர் தேவ தூசனத்தை கூறிவிட்டார் என்று கூறி போட்டுதள்ள தயாரானார்கள். (Mark 14:61-64 Matthew 26:63-66 Luke 22:70-71) ஏனென்றால் தேவ தூசனத்திற்கு மரண தண்டனை என்று வேதாக மம் கூறுகிறது (Leviticus 24:11-23) இதை காரணமாக வைத்து தான் யூதர்கள் அவரை போட்டு தள்ள பார்தார்கள்! *பிலாத்து யேசுவை விடுதலை செய்ய விரும்பிய போதும் போட்டு தள்ளும்படி யூதர்கள் சொன்னார்கள். (Mark 15:9-15 Matthew 27:20-26) . . . இது தான் அவரது மரண தண்டனைக்கு காரணம்! *யேசுவின் சிலுவை பலியிலுள்ள காம...

இயேசுவின் சிலுவை பலியால் அனைவரினதும் பாவம் மன்னிக்கப்பட்டதா???

படம்
இயேசுவின் சிலுவை பலியால் அனைவரினதும் பாவம் மன்னிக்கப்பட்டதா??? - - - - - - - - - - விஞ்ஞானமும், அறிவுபூர்வமான கருத்துகளையும் கொண்ட புத்தகமான பைய்பிளை (பவுளின் கருத்து தவிர) படித்தோமானால் யேசு நம் பாவத்திற்காக சாகவில்லை என்று புரியலாம்! மேலும் அவரது சாவினால் யாரும் சுவர்க்கம் போய்விட போவதில்லை என்பதையும் அறியலாம்!! *பாவம் செயத திருந்தாத ஜன்மங்கள் நரகமே போகும்! Matthew 13:41-42 "மனுச குமாரன் தனது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகலவித இடரல்களையும், அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினி சூளையிலே போடுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாகி இருக்கும்." (Also 49-50) 49 -50 இன்படி நீதிமான்களில் இருந்து பொல்லாதவர்களை பிரித்து அக்கினி சூளை (நரகம்) இல் போடப்படுவார்களாம்!! துன்மார்க்கரும் , தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளபடுவார்கள். (Psalms 9:17) I Corinthians 6:9-10 9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரு...