இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏசாயா 53இற்கும் இயேசுவுக்கும் நோ சம்பந்தம் 1

 ஏசாயா 53இற்கும் இயேசுவுக்கும் நோ சம்பந்தம்  இது இயேசுவை ஏன் குறிக்காது?? 1.அந்த நபரை இறைவன் நொருக்கும்போது (சோதனைக்காலத்தில்), அவர் தன் ஆத்மாவை குற்றநிவாரணபலியாக கொடுப்பாராம். அதனால் அவருக்கு நீடித்த வாழ்வு கொடுக்கப்பட்டு தன் சந்ததிகளை காண்பார் “"கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்."”   — Isaiah 53:10 (TBSI) அவரது ஆத்மாவை அவர் குற்றநிவாரணபலியாக கொடுப்பதால் அவர் சாகாமல் நீண்ட ஆயுள் கொடுக்கப்பட்டு , தன் சந்ததிகளை காண்பார். இதில் கவனிக்க வேண்டியது : அ. அவர் தன் ஆத்மாவை குற்றநிவாரணபலியாக கொடுப்பதால், அவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கிறது . அதன்படி குற்றநிவாரண பலியாக ஆத்மாவை வழங்குவதால் அவர் சாவதில்லை என புரிகிறது . ஆனால் இயேசுவோ மரணித்தார் என இவர்கள் வாதிடுகின்றனர். ஆகவே இது அவருக்கு பொருந்தாது.   ஆ. அவர் தன் ஆத்மாவை மற்றவர்களுக்காக குற்றநிவாரணபலியாக கொடுப்பார் என ச...

தேற்றவாளர் முகம்மது நபியே ஆவார்!

 தேற்றவாளர் முகம்மது நபியே ஆவார் ---------------------- புதிய ஏற்பாட்டில் யோவான் 14:16-17,26 ; 15:26, 16:6-7,12-14 ஆகிய இடங்களில் தேற்றவாளர் எனும் நபரின் வருகை பற்றி இயேசு முன்னறிவித்ததாக இடம்பெற்றுள்ளது. அந்த நபர் பெந்தகோஸ்து ஆவி என கிறிஸ்தவர்கள் வாதிடுகிறார்கள். அவர்களின் வாதம் உண்மை இல்லை என்பதையும் , அந்நபர் முகம்மது நபியை தவிர வேறோரு நபர் அல்ல என்பதை அதை படித்தால் புரிய இயலும்! இதை சில உப தலைப்புகளாக பிரித்து பார்ப்போம்! 1.புதிய ஏற்பாடு பற்றிய நம் நிலைப்பாடு 2.வேறொரு தேற்றவாளன் என ஏன் கூற வேண்டும்? 3.தேற்றவாளன் என்றென்றும் இருப்பாரா? 4.தேற்றவாளனை இயேசு ஏன் ஆவி என்று கூறுகிறார்? 5.தேற்றவாளனை உலகம் காணாது. அவர் உங்களுக்குள் இருக்கிறார் என்பது என்ன? 6.இயேசுவின் நாமத்தில் தேற்றவாளன் வருவார் என்பது என்ன? 7.தேற்றவாளனை இயேசு அனுப்புவாரா? 8.தேற்றவாளர் சுயமாக பேச மாட்டார். கேள்விப்பட்டதையே பேசுவார். 9.அவர் இயேசுவை மகிமைப்படுத்துவார். இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்: ----------------------------------------------------------------------------- 1.புதிய ஏற்பாடு  பற்றிய நம் நிலைப்பாடு: --...