இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2 ------------------------------------------------- முதல் பாகத்தை காண: https://answeringchristian.blogspot.com/2019/01/1_17.html?m=1 ஸைனப் (ர) அவர்களுடன் நபியவர்களை சம்பந்தப்படுத்தி வரும் அறிவிப்புகளையும் அவற்றின் உண்மை தன்மையையும் காண்போம்: 1. முதலாவது அறிவிப்பு இப்னு சஅத் அவர்களின் தபகாத் (8/101), இப்னு ஜரீர் அத் தபரீ அவர்களின் தாரீக் (3/161) முஹம்மத் இப்னு யஹ்யா இப்னு ஹிப்பான் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்-அஸ்லமி கூற அவரிடமிருந்து முஹம்மத் இப்னு உமர் அல் வாகிதி அறிவிக்கிறார்: "அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள். அவர் முஹம்மதுடைய மகன் ஸைத் என சொல்லப்பட்டார்.ஸைதை காணாததால் அவர் எங்கே என கேட்பதற்கு அவருடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள் ஆனால் அவரை காணவில்லை. ஸைதுடைய மனைவியாகிய ஸைனப் அன்னாரை நோக்கி இரவுஆடையுடன் எழுந்துவந்தார். அல்லாஹ்வின் தூதர் தன் முகத்தை திருப்பிகொண்டார்கள். " அவர் இங்கு இல்லை அல்லாஹ்வின் தூதரே! உள்ளே வாருங்கள்" என ஸைனப் கூறினார். அல்லாஹ்வின் தூதர் நு...

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்1

அன்னை ஸைனப் அவர்களுடன் நபிகளாரின் திருமணம் பாகம்1 ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களுடனான முகம்மது நபி (ஸல்) அவர்களின் திருமணம் - ஒரு சிறு அலசல் ------------------------------------------------------------------------------- நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை திருமணம் செய்ததை பற்றி சில கருத்துக்கள் சில தஃப்சீர்களில் காணக்கிடைக்கின்றன. அந்த கதைகளை விரிவாக அடுத்த பாகத்தில் காணலாம் இந்த திருமணத்தின் உண்மை நிகழ்வு என்ன❓ என்று இதில் பார்ப்போம். 1.யார் ஸைத் (ர) ? : இவர் அடிமையாக இருந்து, முகம்மது நபியால் விடுவிக்கப்பட்டவர். வளர்ப்பு மகனாக முகம்மது நபி இவரை அறிவித்திருந்தார் . “வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்“ எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களை “ஸைத் இப்னு முஹம்மத்“ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம். ஸஹீஹ் புகாரி (4782) 2. அன்னை ஸைனப் அவர்கள யார்? இவர் முகம்மது நபி(ஸல்) அ...

திரித்துவம் 2

படம்
திரித்துவம் உண்மையானதா? பாகம் 2 -------------------------------------------- பரிசுத்த ஆவி, இயேசு என்போர் யார்?? -------- 1. பரிசுத்த ஆவி ( πνεῦμα- pneuma in greek,  ruach in Hebrew): ---- ---------------------- பரிசுத்த ஆவியை திரித்துவத்தில் ஓர் ஆள் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். உண்மையில் பரிசுத்த ஆவி எத்தனை? I.இறைவன் ஆவியாக இருப்பதாக பைபிள் கூறுவதால்,  இறைவன் சில இடங்களில் ஆவி என அறியப்படுகிறார்.  அதாவது பிதாவாகிய தேவனையே ஆவி என குறிப்பதுண்டு. II.தேவ தூண்டுதல்கள், வல்லமை (ஆவி-வானலோகதூதர்கள் மூலம்):  தீர்க்கதரிசிகளுக்கு வரும் தேவ தூண்டுதல்கள் பரிசுத்த ஆவி என பைபிளில் அழைக்கப்பட்டுள்ளது. 3 ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன். விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 31:3 17 நான் இறங்கி வந்து அங்கே உன்னோடு பேசுவேன்; உன்னிலிருக்கும் ஆவியில் கொஞ்சம் எடுத்து நான் அவர்களுக்கு அளிப்பேன்; நீ மட்டும் சுமக்காதபடி மக்களின் பளுவை அவர்களும் உன்னோட...

திரித்துவம் 1

படம்
திரித்துவம் உண்மையானதா? பாகம் 1 ------------------------ திரித்துவம் உண்மையானதா❓❓ -------------------------------------------- திரித்துவம் எனப்படுவது கிறித்தவ மதத்தில் அடிப்படைகொள்கை போல் ஆக்கப்பட்ட வேதாகமத்திற்கே முரணான ஒரு தவறான  நம்பிக்கை! திரித்துவம் என்பது பிதா,பரிசுத்த ஆவி, குமாரன் ஆகிய மூன்றும் ஒரே தேவன். பிதா ஒரு தேவன். குமாரன் ஒரு தேவன். ஆவி ஒரு தேவன். மூன்றுபேரும் மூன்று தேவர்கள் அல்ல. ஒரே தேவன். பிதா ,குமாரன், ஆவி இந்த மூன்றும் சமமானவர்கள். சக்தி வல்லமை வயது எல்லாமே இம்மூவருக்கும் சமம் என்பதே இவர்களது நம்பிக்கை. இதற்காக பைபிளை எவ்வளவு திரித்துகூற முடியுமோ அவ்வளவுக்கு திரித்து கூறி திரித்துவத்தை நியாயப்படுத்த முற்படுவார்கள். கடவுள் எத்தனை? *.பைபிள் என்ன சொல்கிறது?? שְׁמַ֖ע  יִשְׂרָאֵ֑ל  יְהוָ֥ה  אֱלֹהֵ֖ינוּ  יְהוָ֥ה   אֶחָֽד׃ שְׁמַ֖ע-சமா יִשְׂרָאֵ֑ל-இஸ்ராஏலொ יְהוָ֥ה-யாவே אֱלֹהֵ֖ינוּ-எலோஹைனொ יְהוָ֥ה -யாவே אֶחָֽד׃-எஹத் சமா இஸ்ராஏலு! யாவே எலோஹைனு யாவே எஹத் சமா-கேள் இஸ்ராஏலு- இஸ்ரவேலே ...