இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழுகிய முன மாதிரி என்ற கிறிஸ்தவனின் அழுகிய உலரலுக்கு பதில்

கிறிஸ்தவர்களின் அழுகிய புழுகல்களுக்கு பதில் ------------------------------------------------ கிறிஸ்தவன் என்றாலே கிருக்கன் என்று கூறும்விதமாக பதிவுகளை போடுவார்கள். அந்தவகையில் ஒருகிறிஸ்தவன் அழுகிய முன்மாதிரி என சில விசயங்களை போட்டு உலரி வைத்திருந்தான். அதற்கான பதில்களை பார்ப்போம்: கிறிஸ்தவ கிறுக்கு 1. // 1.முகம்மது நபி கைவிரலை சாப்பிட்டுவிட்டு கையை கழுவாமல் அடுத்தவர்களுக்கு நக்க கொடுத்தவர். (புகாரி 5456)// பதில் : அந்த ஹதீசை பாருங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ளவேண்டாம். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 5456. அத்தியாயம் : 70. உணவு வகைகள் இதில் நபிகளார் உபதேசிக்கிறார்கள், ஒருவர் சாப்பிட்டால்  கையை துடைப்பதற்கு முன்பு சாப்பிட்ட எச்சில் விரலில் இருப்பதை சாப்பிட்டவே உறிஞ்சுக்கொள்ளட்டும் அல்லது அவருடன் சேர்ந்து உண்ணும் மனைவி பிள்ளைகளுக்கு உறிஞ்ச கொடுக்கட்டும் என சொல்கிறார்கள். இதற்கான காரணமாக அ...

யூதர்களும் கிறிஸ்தவர்களும் இறைவனின் பிள்ளைகளா??? குர்ஆன் 5:18

அடிமைகளை ஏற்படுத்திக்கொள்ளாத இறைவனா❓❓ மகனையோ மனைவியையோ ஏற்படுத்தக்கொள்ளாத இறைவனா❓❓❓ ✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅ தங்களை தாங்களே அறிவுக்கடல்களாகவும் ஆய்வுப்புகழ்களாகவும் நினைத்துக்கொண்டு பீலா விட்டுத்திரியும் சில போதகர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், "எம்முடைய யகோவா தேவன் எங்களை தம்முடைய பிள்ளைகள் என்றே கூறுகிறார்❗❗❗. அல்லாஹ்வை போல அவர்  அடிமையாக எங்களை ஆக்கவில்லை" என்று சொல்லிதிரிகிறார்கள். இது இன்று நேற்றல்ல, 15 நூற்றாண்களாகவே சொல்லி வருகிறார்கள். நாங்கள் இறைவனின் குமாரர்கள் என்று சொல்லி வருகிறார்கள். இதற்கு 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே , குர்ஆன் பதிலையும் சொல்லிவிட்டது. அதனை அடிப்படையாக வைத்து அலசுவோம்  👇👇👇 18. "நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்'' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். "(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?'' என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்களின், பூமியின், அவற்றுக்க...

சட்டத்தை/வசனத்தை மாற்றும் இறைவனும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்

சட்டத்தை மாற்றும் இறைவனும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்!! ------------------------------------------------ முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொரு தொழுகையிலும் இறைவினிடம் கேட்கும் பிரார்த்தனை என்னவென்றால், " எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!  நீ யார் மீது அருள்புரிந்தாயோ அத்தகையோரின் வழியில். (அது) உன் கோபத்திற்குள்ளானவர்களினதும் வழிதவறியவர்களினதும் வழியில் அல்ல !" (1:6-7) இதில் இறைவனின் கோபத்திற்குள்ளானவர்கள் யூதர்கள் ஆவர்..  வழிதவறியவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவர். அவர்களை போன்றவர்களும் இதில் அடங்குவர். கிறிஸ்தவர்களை வழிதவறியோர் என கூற காரணம், அவர்களின் அறியாமையாலும் தெளிவின்மையாலும் நேரான வழியைவிட்டும் விலகிவிட்டனர் என்பதாலேயே ஆகும். இவர்களின் இவ் அறியாமையே அவர்களை நேர்வழியிலிருந்து விலக்கிவிட்டது. அவ் அறியாமையை அறிவு என்பதாக நினைத்தும்விடுவதுண்டு. அந்த வகையில் இறைவன் பல சட்டங்களை காலத்துக்கு காலம் மாற்றியுள்ளான். இது சாதாரண வேத அறிவு உள்ள ஒருத்தனால் இலகுவாக புரிந்துவிடும். ஆனால் இந்த கிறிஸ்தவர்களோ , தமக்கு அதில் அறிவு இல்லாததால் அப்படியொன்றே நடக்கவில்லை என அ...

அல்லாஹ் சந்திர கடவுளா? மாட்டு கடவுள் யார்? -மிசநரிகளுக்கு மறுப்பு!

அல்லாஹ் சந்திர கடவுளா? மாட்டுக்கடவுள் யார்? ------------------------------------------------ ஒரு கிறிஸ்தவ மிரசநரி Morey  என்பவர் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ் சந்திரக்கடவுள் என பிதற்றி  தனக்கு சான்றாக அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட  அரேபிய கோவில்களை பற்றி ஆராய்ச்சியாளர்கள் எழுதியவற்றை திரித்து தனக்கு சாதகமாக வளைத்து தன்னை அறிவாளிபோல காட்டவேண்டும் என்பதற்காக புத்தகம் எழுதியிருந்தார்.. இதை அப்படியே காப்பியடிக்கும் கிறிஸ்தவ கும்பல், முஸ்லிம்களிடம் ," நீங்கள் வணங்குவது சந்திர கடவுள் " என கூறி பினாத்துவதுண்டு. இவர்கள் வாதிடும் இவ்வாதங்களின் அடிப்படையை பார்த்தால், முஸ்லிம்களின் பள்ளிகளில்  பிறை வடிவ சின்னம் குப்பாக்களில் இஸ்லாமிய சின்னமாக அமைக்கப்பட்டிருப்பதே. ஆனால் இது ஆரம்பம் முதல் இருந்த ஒன்று அல்ல... பிற்காலத்தில் கட்டிடகலையில் இதை சேர்த்துக்கொண்டார்கள். ஆனாலும் முகம்மது நபியிற்கு முன்னால் அரேபியாவில் சில இடங்களில் கோவில்களில் சயின்/சீன் எனும் சந்திரகடவுள் அல்லது சூரிய கடவுள் வணங்கப்பட்டது உண்மையே!  ஆனால் அதன் பெயர் "அல்லாஹ்" என்பது ...