வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

அழுகிய முன மாதிரி என்ற கிறிஸ்தவனின் அழுகிய உலரலுக்கு பதில்

கிறிஸ்தவர்களின் அழுகிய புழுகல்களுக்கு பதில்

------------------------------------------------



கிறிஸ்தவன் என்றாலே கிருக்கன் என்று கூறும்விதமாக பதிவுகளை போடுவார்கள்.

அந்தவகையில் ஒருகிறிஸ்தவன் அழுகிய முன்மாதிரி என சில விசயங்களை போட்டு உலரி வைத்திருந்தான்.


அதற்கான பதில்களை பார்ப்போம்:



கிறிஸ்தவ கிறுக்கு 1.

//
1.முகம்மது நபி கைவிரலை சாப்பிட்டுவிட்டு கையை கழுவாமல் அடுத்தவர்களுக்கு நக்க கொடுத்தவர். (புகாரி 5456)//

பதில்:

அந்த ஹதீசை பாருங்கள்


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“

உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ளவேண்டாம்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5456.
அத்தியாயம் : 70. உணவு வகைகள்


இதில் நபிகளார் உபதேசிக்கிறார்கள், ஒருவர் சாப்பிட்டால்  கையை துடைப்பதற்கு முன்பு சாப்பிட்ட எச்சில் விரலில் இருப்பதை சாப்பிட்டவே உறிஞ்சுக்கொள்ளட்டும் அல்லது

அவருடன் சேர்ந்து உண்ணும் மனைவி பிள்ளைகளுக்கு உறிஞ்ச கொடுக்கட்டும் என சொல்கிறார்கள்.


இதற்கான காரணமாக அன்னாரே சொல்லியுள்ளார்கள்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், ”உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்” என்றும், உங்களின் ”எந்த உணவில் வளம் (பரகத்) உள்ளது” அல்லது ”(உங்களின் எந்த உணவில்) உங்களுக்கு வளம் வழங்கப்படும்” (என்பதை அவர் அறியமாட்டார்)” என்றும் இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 4140.
அத்தியாயம் : 36. குடிபானங்கள்





இறைவன் உணவில் வைத்திருக்கும் அருள்வளம் எங்கே இருக்கும் என நமக்கு தெரியாது.

அதன் காரணமாக உண்ணுவதற்கு பயன்படுத்திய விரலை உறிஞ்சுகொள்ளுமாறு தட்டை வழித்து உண்ணுமாறு கூறுகிறார்கள்.


இதில் கேலி செய்யப்பட எதுவும் இல்லை..  

----

இது இப்படி இயேசுவின் எச்சக்கலத்தனத்தை பாருங்கள்,




32 காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.

மாற்கு நற்செய்தி 7:32
33 இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.

மாற்கு நற்செய்தி 7:33



காதுக்குள்ள விரலை விட்டு ஆட்டி , நாக்கில் துப்புநீரை பூசினார்... ஈய்ய்யாஆஆஆ


இப்படியெல்லாம் செய்பவர் கைகழுகாமலே சாப்பாடும் சாப்பிடுவார். (லூக்கா 11:38)





நோயாளியை சுகப்படுத்த காதுக்குள் விரலைவிட்டு நாக்கில் துப்பனுமா???

அதுமட்டுமா என்றால் கைகழுவாமல் சாப்பாடு வேறு
------------------------


கிறிஸ்தவ கிறுக்கு 2.


// தான் துப்பிய தண்ணீரை அடுத்தவர்களுக்கு குடிக்க கொடுதவர்.
புகாரி4328//

பதில்:

நபிகளாரின் உமிழ்நீர் அருள்வளம் மிகுந்தது ஆகும்.


அலீ (ர) அவர்களுக்கு கண் நோய் இருந்தது.. அதில் நபிகளார் அலீயின் கண்களில் உமிழ்ந்தார்கள். அவருக்கு உடனே அது சுகமாகியது. (புகாரி 2942)



கிணறே வற்றிப்போன பின் நபிகளார் தண்ணீரால் தம் வாயை கொப்பழித்து கிணற்றில் உமிழ்ந்தார்கள். உடனே நீர்  ஊற்று அதிகமாக வந்தது.. அதனை நிறைய பேர் பயன்படுத்தினர். (புகாரி 3577)



ஓரிருவருக்கு போதுமான ரொட்டி சுடும் மாவிலும் இறைச்சியிலும் நபிகளார் உமிழ்ந்தார்கள். அந்த சொற்பமான உணவை 1000 பேருக்கும் அதிகமானோர் உண்டனர். (புகாரி 4102)



இப்படி அருள்வளமிக்க உமிழ் நீரை தண்ணீரில் உமிழ்ந்தார்கள்.

அதை இரு தோழர்களுக்கு கொடுத்தார்கள். அதிலிருந்து தனக்கும் வேண்டும் என நபிகளாரின் ஒரு மனைவியும் கேட்டுகொண்டார்கள் (புகாரி 4328)



இப்படி அருள்வளம் அவருடைய உடலில் இறைவன் ஏற்படுத்தியிருந்தான்.


அதே போன்று இவ்வருள்வளம் வேறு யாருக்கும் இல்லை!!

---

இப்படி சொல்லும் கிறிஸ்தவ கும்பலின் இயேசு என்ன செய்தார் என பாருங்கள


இயேசு குருடனின் கண்ணில் துப்பியுள்ளார்!!


23 அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, "ஏதாவது பார்க்கிறீரா?" என்று கேட்டார்.

மாற்கு நற்செய்தி 8:23



இதேபோல மண்ணில் துப்பி சேற்றை உண்டாக்கி குருடனின் கண்ணில் பூசியுள்ளார்.


6 இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி,

யோவான் நற்செய்தி 9:6



இதெல்லாம் என்ன மடையர்களே!!

------------------------


கிறிஸ்தவ கிறுக்கு 3.

//
தண்ணீரில் தன் முடியை கழுவி அந்த தண்ணீரை குடிக்க கொடுத்தவர். புகாரி 5896//


பதில்:

முன்பே சொன்னேன், நபிகளாரின் உடல் அருள்வளம் மிகுந்தது.


உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி மவ்ஹப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். (உம்மு ஸலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி(ஸல்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டால், அவர் தம் நீர் பாத்திரத்தை உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்.

அறிவிப்பாளர் இஸ்ராயீல் இப்னு யூனுஸ்(ரஹ்) அவர்கள், (சிமிழின் அளவைக் காட்டும் விதத்தில்) தம் மூன்று விரல்களை மடித்துக் காட்டினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5896.
அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்


இந்த ஹதீசின்படி, நபிகளாரின் முடியை பாவித்தார்கள். காரணம் அது அருள்வளம் மிகுந்தது.

அதனால் அவர்களுக்கு நோய்நிவாரணமும் கிடைத்தது.

இதில் எந்த பிழையும் இல்லை.




பைபிளில்,  அண்ட புழுகுகளே உள்ளன.

செத்துப்போன ஒருத்தன் எலீசாவின் இறந்த எலும்பில் பட்டதால் உயிர்பெற்று எழுந்தானாம். (2 இராஜாக்கள் 13:21)


இதை நிராகரித்துவிட்டு நம் நபிகளார் விசயத்துக்கு வரவும்.

------------------------


கிறிஸ்தவ கிறுக்கு 4.


//முகம்மதுவின் எச்சில் மூக்கு சளியை தனது தோழர்களுக்கு கையில் கொடுத்து அவர்களது முகத்திலும் மேனியிலும் தேய்ப்பதை ரசித்த மகான். புகாரி 241//

பதில்:

“நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையில் உமிழ்ந்தார்கள்“ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 241.
அத்தியாயம் : 4. உளூச் செய்வது


இது தான் இந்த பிக்காளிகள் கூறுவது.

இதில் அவர்கள் கூறுவது இல்லை.


ஆனால் தலைப்பை தப்பாக படித்துவிட்டு கிறுக்கியுள்ளார்கள்.


தலைப்பாக "ஆடையில் எச்சில் ,மூக்கு சளி போன்றவை படுதல்"  என்று உள்ளதை பார்த்துவிட்டு

அதன் தொடராக உர்வா இப்னு மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்கள் ஹுதைபிய்யாவில் நடந்ததை விவரித்ததையும் ஜாயின் பண்ணி தப்பாக இவர்கள் புழுகுகிறார்கள்.

அதில் "நபி(ஸல்) உமிழ்ந்தால், அதை அவருடைய தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக்கொள்கிறார், தம் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்கிறார்" என்று உள்ளது.

அதை தான் சம்பந்தமே இல்லாமல் மூக்குச்சளி என பிதற்றியுள்ளார் இந்த கிறிஸ்தவ பொய்யன்.


மேலே இரண்டாவது கிறுக்குக்கான பதிலிலேயே சொன்னேன், நபிகளாரின் உமிழ்நீரும் அவரது உடல் பாகங்களும் அருள்வளம் மிக்கவை... இது அன்னாருக்கு ஒடுக்கப்பட்ட தனித்துவம்.

அதை அறிந்த அவரது தோழர்கள் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.



இவர்கள் நம்பும் இயேசு கூட , மண்ணில் துப்பி சேறாக்கி அதை குருடருடைய  கண்ணில் பூசுகிறார்..(யோவான் 9:6) இன்னொருத்தரின் காதினுள் விரலைவுட்டு குடைந்து உமிழ்நீரால் நோயாளியின் நாக்கை தொட்டார். (மாற்கு 7:33)

------------------------


கிறிஸ்தவ கிறுக்கு 5.

//குளிர்காலத்தை சமாளிக்க கட்டிபிடி வைத்தியத்தை கற்றுக்கொடுத்தார். அபூதாவூத் 236//


பதில்:  இவர்கள் கூறும் இடத்தில் அது இல்லை..

ஆனால் அதுபோன்று நிறைய அறிவுப்புகள் உள்ளன.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் நிலையிலேயே கீழாடை கட்டிக்கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். பிறகு அணைத்துக்கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆசையைக் கட்டுப்படுத்திக்கொண்டதைப் போன்று உஙகளில் எவரால் தமது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைக்கு மேல்தான் அணைத்தார்கள்.)

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 493.
அத்தியாயம் : 3. மாதவிடாய்


தன் மனைவியை கட்டிப்பிடித்தார்கள் எந்த நிலையில் எப்படி செய்தார்கள் என கூறப்படுகிறது.. காரணம் இது சட்டப்பிரச்சினைகளுக்கான தெளிவுகளுக்காக ஆகும்.

------------------------



கிறிஸ்தவ கிறுக்கு 6.


//வழியில் செல்லும் போது அழகான ஒரு பெண்ணை பார்த்து தனது இச்சையை தீர்க்க தலைதெறிக்க வீட்டுக்கு ஓடி அதை நிறைவேற்றியவர். முஸ்லிம் 2718//



பதில்:
இந்த கேவலமான இழிபிறவிகளின் பேச்சே இப்படி தான்.



ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். (இது போன்ற சமயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக) உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, ”ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்” என்று கூறினார்கள்.

- ......
ஸஹீஹ் முஸ்லிம் : 2718.
அத்தியாயம் : 16. திருமணம்



இங்கே நபிகளாரின் பார்வை எதேச்சையாக ஒரு பெண் மீது விழுந்தது..

எண்ணம் ஏற்படவே, தம் மனைவியிடம் சென்று அவ்வெண்ணத்தை நீக்கிகொண்டார்கள்.



இதேபோல ஒருவரின் பார்வை எதேச்சையாக ஒரு பெண்ணின்மீது விழுந்து இச்சை ஏற்பட்டுவிட்டால், தன் மனைவியிடம் செல்லட்டும்.. அது மனதில் ஏற்படும் எண்ணத்தை நீக்கீவிடும் என உபதேசமும் செய்கிறார்கள்..


இது மிகச்சிறந்த முன்மாதிரியே..

ஒரு திருமணமாகாதவர் என்றால் அவர் தன் மனதை கட்டுப்படுத்திகொள்ளவேண்டும்.

ஆனால் திருமணமானவராயின் எண்ணம் ஏற்பட்டால், தன் மனைவியிடமே செல்லவேண்டும் என நபிகளார் அழகாக வழிகாட்டுகிறார்கள்.



*****

இவர்கள் இதை தப்பாக கூற காரணம், பார்க்கும் பெண்ணையே ஆசைவார்த்தை கூறி உடலுறவு கொண்டுவிட்டால் , அவளையே கட்டிக்கலாம் அல்லது வேசியிடம் போனால் பணத்தை கொடுப்பதுபோல அவளூக்கும் கொடூத்துவிட்டு போகலாம் (அவளது தந்தைக்கு விருப்பம் இல்லாதபோது). (யாத்திராகமம் 22:16-17)  சொல்கிறது அல்லவா?


அதே போன்று இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள .


அதாவது நீ ஒரு பெண்ணை பார்த்து தப்பெண்ணம் ஏற்பட்டால், காட்டுக்குள் ஒதுங்கி கசமூசா செய்.. பின் அப்பனிடம் பேசு . .. அவன் ஓகே சொன்னால் பணத்தையும் கொடுத்து முடி.. அவன் ஓகே சொல்லலனா, paymentஐ மட்டும் கொடுனு கர்த்தர் சொல்வதுபோல நடக்குனும்னு நினைக்கிறாங்க..

அதனால் அவர்கள் பார்வையில் இதுவும் தப்பாக புரிகிறது


------------------------



கிறிஸ்தவ கிறுக்கு 7.


// விந்தும் கையுமாக ஊர் சுற்றியவர். புகாரி 232//

பதில்:

கிறிஸ்தவன் என்றாலே ஈனப்பயலாக தான் இருப்பானோ என நினைக்கும் அளவுக்கு இவர்களின் நடத்தை உள்ளது.

உண்மையில் அந்த ஹதீஸ் எப்படி உள்ளது??


“நபி(ஸல்) அவர்களின் ஆடையிலிருந்த இந்திரியத்தைத் தாம் கழுவியதாகவும் அந்த ஆடையில் ஆங்காங்கே சில இடங்களில் அதன் ஈரத்தைப் பார்த்ததாகவும் ஆயிஷா(ரலி) கூறினார்“ என சுலைமான் இப்னு யஸார் அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 232.
அத்தியாயம் : 4. உளூச் செய்வது


கழுவிய அடையாளம் இருந்ததுனு சொல்லப்படுது..

விந்து ஆடையில் பட்டால், பட்ட இடத்தை கழுவினால் கூட அது போதுமானது என்ற சட்டம் உள்ளது.  அதை தான் அன்னை ஆயிஷா அவர்கள் இதை கூறுகிறார்கள்.


அதாவது நபிகளார் ஆடையில் இவ்வாறு கழுவிய அடையாளம் இருந்ததை பார்க்க முடிந்ததாக அன்னை சொல்வதால், அந்த பகுதியை கழுவினாலே போதும் என சட்டத்துக்கு வழிகாட்டுதலாகவே இது உளளது



இவர்கள் ஏன் இப்படி சொல்றாங்க என்றால்,,


விந்து கழிந்தாலும் தீட்டு என பைபிள் சொல்வதால் தான்!!


அதை பாருங்கள்:


3 ஒருவனுக்கு விந்து ஒழுக்கு இருப்பின்-உடலிலிருந்து அது வெளிப்பட்டாலும், உடலுள் அடக்கிவைக்கப்பட்டாலும்-அது அவனுக்குத் தீட்டு.

லேவியர் 15:3
4 விந்து ஒழுக்கு உடையவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டு; அவன் அமரும் இருக்கை அனைத்தும் தீட்டே.

லேவியர் 15:4
5 அவன் படுக்கையைத் தொடுபவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.

லேவியர் 15:5
6 விந்து ஒழுக்கு உடையவன் அமர்ந்தவற்றின் மீது அமர்பவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.

லேவியர் 15:6
7 அவன் உடலைத் தொடுபவனும் தன் உடைகளைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.

லேவியர் 15:7
8 அவன் தீட்டற்ற ஒருவன்மீது உமிழ்ந்தால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன்.

லேவியர் 15:8
9 அவன் ஏறிப் பயணம் செய்பவை அனைத்தும் தீட்டு.

லேவியர் 15:9
10 அவன் அடியிலிருக்கும் எதையும் தொடுபவன் ஒவ்வொருவனும் மாலைமட்டும் தீட்டுடையவன். அதைச் சுமப்பவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன்.

லேவியர் 15:10
11 அவன் தன்னைத் தண்ணீரில் கழுவாதிருக்கையில், தன்கையால் எவனைத் தொட்டாலும், அவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.

லேவியர் 15:11
12 அவன் தொடும் மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; மரக்கலம் தண்ணீரில் அலசப்படவேண்டும்.

லேவியர் 15:12
13 அவனது ஒழுக்கு நின்று தீட்டு அகன்றால், அவன் தன்னைத் தீட்டகற்ற ஏழுநாள் காத்திருக்கவேண்டும்; பின்பு அவன் தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்று நீரில் கழுவியதும், அவனது தீட்டு அகலும்.

லேவியர் 15:13
14 எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களை அல்லது புறாக் குஞ்சுகளை, சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் குருவிடம் கொடுக்க வேண்டும்.

லேவியர் 15:14
15 குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் செலுத்தி அவனுக்காக, ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.

லேவியர் 15:15
16 விந்து கழிந்தவனும் தன் உடலைக் கழுவுவாள். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.

லேவியர் 15:16
17 விந்து பட்டதோலும் உடையும் நீரால் கழுவப்படவேண்டும். மாலைமட்டும் அவை தீட்டாயிருக்கும்.

லேவியர் 15:17
18 அவனுடன் அவன் மனைவி படுத்திருந்தால், இருவரும் தண்ணீரில் முழுக வேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாயிருப்பர்.

லேவியர் 15:18



இப்படி காமடியாக வசனங்கள் உள்ளதால், அதேபோல காமடி பீசாக நாமும் இருக்க வேண்டும் என இந்த மனநோயாளிகள் எதிர்பார்க்கிறார்கள்.

------------------------

கிறிஸ்தவ கிறுக்கு 8.


// தொற்று நோய்கள் மனிதர்களுக்கு வராது என்று கூறியவர். புகாரி 5776//

பதில்:

விரிவான ஹதீஸ் இவ்வாறு உள்ளது.


அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “தொற்று நோய் கிடையாது. “ஸஃபர்“ தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது“ என்று கூறினார்கள்.

அப்போது கிராமவாசியொருவர், “இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?“ என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?“ என்று திருப்பிக் கேட்டார்கள். 47
ஸஹீஹ் புகாரி : 5717.
அத்தியாயம் : 76. மருத்துவம்



நபிகளார் தொற்று நோய் இல்லை என சொன்னதன் அர்த்தம் தொற்றுவதால் மட்டுமே ஏற்படும் என்ற கருத்தை தான்.

ஆனால் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நோய் வராது என கூறவில்லை..

அதை இறுதியில் தெளிவுபடுத்துகிறார்கள்,


சிரங்கு பிடித்த ஒட்டகத்தை நல்ல ஒட்டகங்களுடன் சேர்க்கும்போது, அவற்றுக்கும் சிரங்கு வருதே என கேட்கப்பட்டது.

அதற்கு நபிகளார், ஆரம்பத்தில் முதல் ஒட்டகத்திற்கு எப்படி ஏற்பட்டது என கேட்கிறார்கள்.

ஆரம்ப ஒட்டகத்துக்கு இறைவனே நோயை ஏற்படுத்தினான். அதே போன்று தான் இறைவனே அந்த ஒட்டகம் மற்றவையுடன் சேரும்போதும் ஏற்படுத்தூகிறான் என கூறுகிறார்கள்.


தொற்று நோய் என்பதில் ஒருவித நாத்திக தன்மை இருப்பதை தெளிவுபடுத்தி, சரியான முறையை சொல்வதாகவே அச்செய்தி உள்ளது.


அதாவது இறைவனது திட்டப்படி இறைவனாலேயே இது ஏற்படுகிறது என்பதாகும் மாறாக இன்னொரு நோயாளியால் அல்ல.. காரணம் நோயாளி நோயை உண்டாக்கவில்லை.


இதை மேலும் தெளிவாக்கும் விதமாக இன்னொரு செய்தி உள்ளது


அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. “ஸஃபர்“ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு. 33

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5707.
அத்தியாயம் : 76. மருத்துவம்


இங்கே தொழு நோயாளியைவிட்டு விரண்டு ஓடுங்கள் என நபிகளார் கூறுகிறார்கள்..

அவனிடமிருக்கும் நோயை இறைவன் உங்களுக்கும் ஏற்படுத்திவிடலாம் அதற்காக தான்..


மற்றபடி தொற்று நோய் என ந நபிகளார் சொல்வது நாத்திகத்தன்மையுள்ள  , ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு தொற்றும் இறைவனுக்கு சம்பந்தம் இல்லை என்ற கருத்தை தருவதை ஆகும்.


மற்றபடி எதுவும் இல்லை!!




இவர்கள் ஏன் கூறுகிறார்கள் என்றால்,

பைபிளில் ஒருத்தனுக்கு விந்தூ கழுந்தால் அவனும் தீட்டு, அவனை தொடுபவனுக்கும் தீட்டு என சொல்லும் மடக்கருத்துக்களை நம்பியதால் ஆகும். (லேவியர் 15:3-18)
---
------------------------.



கிறிஸ்தவ கிறுக்கு 9.

//பச்சை குழந்தையை தனது 53வது வயதிர் திருமணம் செய்தவர். புகாரி 5125, 7011...//


பதில்:
ஒரு விசயத்தை தப்பு என கூறவேண்டுமானால்

1. அது கூடாது என சட்டம் இருந்திருக்க வேண்டும்


2.அல்லது சம்பந்தப்பட்ட நபர் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


ஆனால் நபிகளார் அன்னை ஆயிஷாவை மணந்ததால் அன்னை அவர்கள் பாதிக்கப்பட்டார்களா?
நிச்சயம் இல்லை.


தன் கணவரை புகழ்ந்து பேசுபவராகவும் அவரது கடந்த கால வாழ்க்கையில் நடந்தவைகளை சந்தோசத்துடன் கூறுபவர்களாகவே இருந்தார்கள்.


மேலும் இவ் இளம் பெண்ணே அன்னாரை குற்றம் கூறாமல் இருந்தால், எந்த அளவு உத்தமமாக வாழ்ந்திருக்க வேண்டும் என யோசித்து பாருங்கள்.


இதுபற்றி விரிவாக பார்க்க:

(http://answeringchristian.blogspot.com/2015/12/blog-post_26.html?m=1)


அன்னவர்கள் குழந்தையாக இருக்க இல்லை... மாறாக தாம்பத்யத்திற்கு தகுதியானவர்களாக இருந்தார்கள்.

அதனால் தான் அவருடைய பெற்றோர் திருமணம் முடித்து கொடுத்தனர்.

அவரை திருமணத்திற்கு அலங்கரித்த பெண்கள் வாழ்த்து கூறினார்கள்.

நபிகளார்கூட அதனால் தான் இல்லற வாழ்க்கையையும் துவங்கினார்கள்.


1400 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விசயத்தை தற்போதுள்ள நம் நாட்டு சூழ்நிலைகளோடு ஒப்பிடவே முடியாது

மேற்கத்தேயர் 18 வயது என்ற சட்டத்தை கொண்டுவர முன்பும் பாடசாலைகல்விமுறை அறிமுகப்படுத்தாத காலத்திலும் இந்நிலைமையே நீடித்தது.

ஒரு பெண் குடும்ப வாழ்வுக்கு தகுதியானவராக ஆகிவிட்டால் திருமணம் முடித்து கொடுப்பதை தான் செய்துவந்தார்கள்.

இப்போதைக்கு நூறு இருநூறு வருடங்களின்முன்பு கூட 10-15 வயதிடையில் திருமணம் முடித்து பிள்ளைபெற்ற பாட்டிமார்கள் நிறையவே இருந்துள்ளனர்.


புதிதாக ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக 1400 வருடங்கள் முன் நடந்ததை வேறு கண்ணோடு பார்ப்பது கேவலமான வங்குரோத்துத்தனம்

இவர்களின் வேதம் , பாலகர்களையும் கொல்ல கட்டளையிட்ட கடவுளை பற்றி கூறுது (1 சாமுவேல் 15:2-7)
--
------------------------

கிறிஸ்தவ கிறுக்கு 10.

//தனது மகனின் மனைவியை திருமணம் செய்தவர். (Surah 33:37)//


பதில்:

இது கிறிஸ்தவர்களின் ஈனத்தனமான வாதம் ஆகும்.



அவ்வசனம் இதோ:




அல்லாஹ் எவருக்கு (நேர் வழி காட்டுவதன் மூலம்) அருள் புரிந்து, நீரும் எவருக்கு (அடிமைத்தனத்திலிருந்து உரிமை விடுவதன் மூலம்) உபகாரம் செய்தீரோ அவரிடத்தில் “(ஜைனபு ஆகிய) உம்முடைய மனைவியை (விவாக பந்தத்திலிருந்து நீக்காது) உம்மிடமே (மனைவியாக) நிறுத்திக் கொள்ளும், இன்னும் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளும்” என்று நீர் கூறிய சமயத்தில்_(நடந்த இச்சம்பவத்தை நினைவு கூர்வீராக) அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைந்திருந்தீர். மேலும், மனிதர்களுக்கு நீர் பயப்படுகிறீர், இன்னும் அல்லாஹ்_அவன்தான் நீர் பயப்படுவதற்கு மிக உரியவன் (மனிதர்களல்ல). ஜைது (என்பவர்) ஜைனபைத் திருமணம் செய்து தாம்பத்திய வாழ்க்கை எனும் தன்) தேவையை அவளிடமிருந்து நிறைவேற்றிவிட்டபோது, நாம் அவளை உமக்குத் திருமணம் செய்து வைத்தோம், ஏனென்றால், விசுவாசிகளால் வளர்க்கப் பட்டவர்கள் தங்கள் தேவையை (அப்பெண்களான) அவர்களிடம் பூர்த்தி செய்துகொண்டு (அவர்களைத் தலாக்குக் கூறி)விட்டால், (அவர்களை வளர்த்த) விசுவாசிகள், (அவ்வாறு தலாக் கூறப்பட்ட) அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் யாதொரு குற்றமிருக்கக்கூடாது என்பதற்காக (உமக்கு, உமது வளர்ப்பு மகனால் விவாகரத்துச் செய்யப்பட்ட ஜைனபை திருமணம் செய்துவைத்தோம்.) மேலும், அல்லாஹ்வுடைய கட்டளை (இவ்வாறு) நடைபெற்றுத்தீர வேண்டியதாக இருந்தது.
(அல்குர்ஆன் : 33:37)



இங்கே மகன் என உள்ளதா??

நிச்சயமாக இல்லை!!



1.நபியவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்தது எதையெனில், அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கிய/விதியாக்கிய இத்திருமணத்தை ஆகும். (33:37,33:38)

2.இதை மக்கள் குற்றமாக கருதுவார்கள் என்பதால், அல்லாஹ் விதியாக்கியதை செயவதில் எந்த குற்றமும் இல்லை என இறைவன் சொல்கிறான்.
மக்கள் இவ்வாறு குற்றமாக கருதுவதையே நபியவர்கள் பயந்தார்கள்.

3.இத்திருமணத்தை இறைவன் கடமையாக்க முன்பு ஜைதுக்கு ஸைனபை திருமணம் செய்ய வைத்தான். பிறகு அவர் தலாக் செய்த பின் நபிகளாருக்கு திருமணம் செய்துவைத்தான். காரணம்,
"விசுவாசிகளால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்தால், அந்த விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை வளர்த்த விசுவாசிகளுக்கு முடிப்பதில் எந்த குற்றமும் இருக்காது" என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும் என்பதை 33:37 சொல்கிறது.


ஏனெனில் சொந்த மகன்களினால் விவாகரத்து செய்யப்பட்டால் ,விவாகரத்து செய்யப்பட்டோரை திருமணம் முடிப்பது அவர்களின் பெற்றோரான வளர்த்தவர்களுக்கு பெரும் குற்றம்.
இதேபோன்று வளர்க்கப்பட்டோருக்கு வராது என்பதை நிகழ்த்தி காட்டுவதற்கு ஆகும்.


4.நபியவர்கள் தம் வசதிக்காக இதை இட்டுகட்டியிருக்க முடியாது. ஏனெனில் இந்த வசனங்களே அவருக்கு மிகவும் கஷ்டமானதாக இருந்தன. குர்ஆனில் எதையாவதை மறைப்பதாக இருந்திருந்தால் , இந்த 33:37 வசனத்தை மறைத்திருப்பார்கள் என நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி 7420


இதுபற்றி வரும் அறிவிப்புகள் பற்றிய பூரண அலசல்


https://answeringchristian.blogspot.com/2019/01/2.html?m=1

இல் காணலாம்

------------------------



கிறிஸ்தவ கிறுக்கு 11.


// 11 பேர் கொண்ட மனைவீகளிடத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு. (புகாரி 268,5068)//

பதில்:

இந்த ஹதீஸில் என்ன உள்ளது என பாருங்கள்:




நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். “அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்“ என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு “நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது“ என நாங்கள் பேசிக் கொள்வோம்“ என அனஸ்(ரலி) கூறினார்“ என கதாதா அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில் “நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்“ என்று கூறப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி : 268.
அத்தியாயம் : 5. குளித்தல்


இவற்றின்படி நபிகளார் தம் மனைவிகளிடம் நேரத்தை பங்கு வைத்து நடந்துகொள்வார்கள் என தான் இது கூறுகிறது.


உடலுறவை பற்றி அல்ல.


இதைப்பற்றி அன்னை ஆயிஷா அவர்களே இவ்வாறு கூறுகிறார்கள்:



முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா(ரஹ்) அறிவித்தார்

“(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை“ எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனம் அருளப்பட்ட பிறகும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் மற்றொரு மனையிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி அனுமதி கேட்பார்கள்“ என்று ஆயிஷா(ரலி) கூறினார். நான், “அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?“ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் நபி(ஸல்) அவர்களிடம், “இறைத்தூதர் அவர்களே! (வேறொரு மனைவிக்காக என்னுடைய நாளை விட்டுக்கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களைவிட்டுக் கொடுக்க விரும்பமாட்டேன்“ என்று சொல்வேன்“ என்றார்கள்.

இதே ஹதீஸ் வேறுவழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி : 4789.
அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை



இங்கே நபிகளார் தாம்பத்யத்திற்கு என்று நாட்களை பங்கு வைத்திருந்தார்கள்.


அந்த அடிப்படையில் அனைத்து மனைவியரிடமும் தினமும் போனாலும், குறிப்பிட்ட நாளில் ஒரு மனைவியுடனே தாம்பத்யத்தில் ஈடுபடுவார்கள் என இது தெளிவாக்குகிறது.




இதில் என்ன பிரச்சினை உள்ளது??


தன் மனைவியிடம் நாளை பங்குவைத்து இல்லறத்தில் ஈடுபடுவதும் குற்றமா ஈனப்பிறவிகளே!!


இறைவன் தனக்கு அனுமதித்த மனைவிகளிடமே சென்று வாழ்க்கை நடத்தினார்கள்..



---

வேடிக்கை என்னவென்றால் இவர்களின் தேவனே தாவீதுக்கு பல மனைவிகளை கொடுத்துள்ளார்.



8 உன் தலைவரிடம் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்; அவன் மனைவியரையும் உனக்கு மனைவியர் ஆக்கினேன்; இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்; இது போதாதென்றால் நான் மேலும் உனக்கு மிகுதியாய் கொடுத்திருப்பேன்.

2 சாமுவேல் 12:8


-------------------------


கிறிஸ்தவ கிறுக்கு 12.


// மனைவிக்கு மாதவிடாய் நேரத்தில் மனைவியின் மடியில் படுத்து குர்ஆன் ஓதுவது. புகாரி 297//


பதில்: மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தீட்டு என கூறி கணவன் ஒதுக்கி வைக்கவேண்டியதில்லை.

மனைவியின் மடியில் படுப்பதை கூட கேவலமாக பார்க்கும் ஈனப்பிறவிகள்!!


இவர்கள் இதை கூட விமர்சிக்க காரணம், இவர்களின் அசுத்த வேதம் மாதவிடாய் பெண்ணை தீட்டு என்கிறது.

அவள் தொடுவதும் தீட்டு என்கிறது.

இதோ அவ்வசனங்கள்:


19 மாதவிலக்கில் இரத்தப்பெருக்குடைய பெண் ஏழுநாள் விலக்காய் இருப்பாள். அவளைத் தொடுபவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பர்.

லேவியர் 15:19
20 மாத விலக்கின்மீது எதன்மீது படுக்கிறாளோ, எவற்றின்மீது அமர்கிறாளோ அவை அனைத்தும் தீட்டே.

லேவியர் 15:20
21 அவள் படுக்கையைத் தொடுபவர் அனைவரும் தம் உடைகளைத் துவைத்து நீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாய் இருப்பர்.

லேவியர் 15:21
22 அவள் அமரும் மணையைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.

லேவியர் 15:22
23 அவள் படுக்கையின்மீதும் அவள் அமர்ந்த மணையின்மீதும் இருந்த எதையாகிலும் தொட்டவனும் மாலைமட்டும் தீட்டாய் இருப்பான்.

லேவியர் 15:23
24 ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீதுபட்டது என்றால், அவன் ஏழுநாள் தீட்டுடையவன்; அவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டே.

லேவியர் 15:24
25 பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே.

லேவியர் 15:25
26 அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப் படுக்கைக்கு ஒத்ததே; அவள் அமரும் அனைத்தும் தீட்டுக் காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்.

லேவியர் 15:26
27 அவற்றைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, நீரில் மூழ்கவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.

லேவியர் 15:27
28 அவள் தன் இரத்தப்பெருக்கு நின்றபின், ஏழு நாள் கழித்தபின் தீட்டற்றவள் ஆவாள்.

லேவியர் 15:28
29 எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களையோ புறாக் குஞ்சுகளையோ சந்திப்புக் கூடார வாயிலில் குருவிடம் கொண்டு வருவாள்.

லேவியர் 15:29
30 குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியும் மற்றதை எரி பலியுமாக்கி, அவளுக்காக ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.

லேவியர் 15:30
31 இஸ்ரயேல் மக்கள், தங்கள் நடுவே இருக்கும் எனது தங்குமிடத்தைத் தீட்டாக்கி, சாகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் தீட்டுகளிலிருந்து அவர்களை விலக்கி வைக்க வேண்டும்.

லேவியர் 15:31



இந்த அசுத்த புத்தகம் இபடி  பேசுவதால் தான்
----------------------


கிறிஸ்தவ கிறுக்கு 13.

//போர்க்களத்தில் கிடைத்த பெண்களை போர்க்களத்திலே உடலுறவு கொண்டவர். புகாரி 4213//


பதில்:
இந்த ஈனப்பிறவிகள் அவதூறுகளை மட்டுமே அள்ளிவீசுவார்கள்.


இதோ அந்த செய்தி:


அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள “சத்துஸ் ஸஹ்பா“ என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாள்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் வலீமா - மண விருந்துக்கு முஸ்லிம்களை அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள், பிலால்(ரலி) அவர்களிடம் தோல்விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (“ஹைஸ் எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் “ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (-நபியவர்களின் துணைவி)-யரில் ஒருவரா? அல்லது நபி(ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?“ என்று பேசிக் கொண்டனர். “ஸஃபிய்யா அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஹிஜாப் - திரையிட்(டுக் கொள்ளும் படி கட்டளையிட்)டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்“ என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4213.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்



இங்கே போர்க்களத்தில் என உள்ளதா??

அப்பெண்ணை திருமணம் முடித்து மனைவியாக்கி தான் வீடுகூடினார்கள்.



இறைவன் அனுமதித்தருக்கும்போது இது தவறாக ஆகாது.



இதே சட்டத்தை பைபிளும் கூறுகிறது.:


10 உன் பகைவர்களுக்கு எதிராகப் போர் புரியப்போகையில், உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கையில் ஒப்படைப்பார். நீ அவர்களைச் சிறைப்பிடிப்பாய்.

இணைச் சட்டம் 21:10
11 அப்போது, சிறைப்பட்டவர்களில் அழகிய தோற்றமுடைய ஒரு பெண்ணைக் கண்டு, அவள்மேல் காதல்கொண்டு, அவளை உன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால்,

இணைச் சட்டம் 21:11
12 அவளை உன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போ. அவள் தன் தலையை மழித்து, நகங்களை வெட்டிக்கொள்வாள்.

இணைச் சட்டம் 21:12
13 அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்; அவள் உனக்கு மனைவியாவாள்.

இணைச் சட்டம் 21:13


------------------------



கிறிஸ்தவ கிறுக்கு 14.


//பெண்களை கற்பழித்துவிட்டு அடிமை சந்தையில் விற்க சொன்னார். புகாரி 2229//

பதில்:

இது கற்பழிப்பு அல்ல..

போர்க்கைதிகள் போராளிகளுக்கு பங்கு வைக்கப்படுவார்கள்.

அக்கால போர்நடைமுறைகளில் அது தான் இருந்தது.

அதையே தான் முஸ்லிம்களும் கடைபிடிக்க வேண்டியிருந்தது.. இல்லாவிட்டால் அது எதிரிகளுக்கே இலாபமாக அமைந்துவிடும்.


இப்படி  அவர்களுக்கு கீழ் அடிமைபெண்கள் இருக்கும்போது, அவர்களுடன் எஜமானர் உடலுறவு செய்யலாம்.


இது கற்பழிப்பு அல்ல.. உரிமையுள்ள ஒருவர் உரிமையுடன் செய்யும் வேலையே இது.


அடுத்து இவ் அடிமைகளை பராமரிக்க செலவழிக்க வேண்டும்.

அத்தகைய வசதி இல்லாதோர் , அல்லது விருப்பம் இல்லாதோர்

அவ்வடிமைகளை விற்கலாம்.

அதையே இவ் ஹதீஸ் கூறுகிறது:



அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, “இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?“ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!“ என்று கூறினார்கள். (பார்க்க: பின்குறிப்பு)
ஸஹீஹ் புகாரி : 2229.
அத்தியாயம் : 34. வியாபாரம்





இவ்விசயத்தை செய்யாமலிருக்க வேறு தீர்வு இல்லை!!!

------------------------


கிறிஸ்தவ கிறுக்கு 15.


//அழகான யூத பெண்ணை அடைய ஏழு அடிமைகளை கொடுத்து பெற்றுக்கொண்டவர். முஸ்லிம் 2796//

பதில்:

இது ஸஃபிய்யா (ர) அவர்களை பற்றியது ஆகும்.

இதுபற்றி வரும் ஹதீணை பாருங்கள்:




...
 போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது “திஹ்யா“ என்ற நபித்தோழர் வந்து “இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்“ என்று கேட்டார். “நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! “குறைளா“ மற்றும் “நளீர்“ என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்“ என்றார். அப்போது “அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்“ என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் “நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்“ என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.


ஸஹீஹ் புகாரி : 371.
அத்தியாயம் : 8. தொழுகை


இங்கே ஸஃபிய்யா (ர) அவர்கள் யூத குல தலைவரின் மகள் என்பதால் நபிகளாருக்கே பொருத்தம் என மக்கள் கூறிய பின் தான் நபிகளார் ஸஃபிய்யாவை தேர்ந்தெடுத்தார்கள்.


அதற்கு மாற்றீடாக வேறு ஏழு அடிமைகளை திஹ்யா அவர்களுக்கு கொடுத்தார்கள்.

இதில் அவர் அழகானவர் என்பதற்காக அல்ல..

------------------------


கிறிஸ்தவ கிறுக்கு 16.


// அந்நிய பெண்களுடன் ஊர் சுற்றியவர். புகாரி 6072//


பதில்:

அதில் ஊர்சுற்றினார்கள் என இருக்கிறதா?

இவர்கள் பொய்யையே விரும்பி கேட்பார்கள் , பாவமானதையே உண்பார்கள்... இதனால் தான் இப்படி பேசுகிறார்கள்.


அந்த ஹதீஸ் இதோ:


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். (அந்த அளவிற்கு மிக எளிமையானவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.)
ஸஹீஹ் புகாரி : 6072.
அத்தியாயம் : 78. நற்பண்புகள்பிடித்து



நபிகளாரை ஒரு அடிமை பெண்ணால் கூட கையை பிடித்து அவள் நாடிய இடத்திற்கு அழைத்துச்செல்லும் அளவுக்கு எளிமையாக இருந்தார்கள் என்பதையே இங்கு கூறுகிறது.


சுதந்திரமானோரைவிட அடிமைகள் தாழ்ந்தோராக இருந்தனர்..  இதிலும் அடிமை பெண்கள் இன்னும் பலவீனமாக இருந்தார்கள்.

அத்தகைய பெண்ணால்கூட நபிகளாரின் கையை பிடித்து அழைத்துச்செல்லும் அளவுக்கு , அதாவது வற்புறுத்தி அழைத்துச்செல்லும் அளவுக்கு எளிமையாக பணிவாக இருந்தார்கள் என்பதையே இவ் அறிவிப்பு கூறுகிறது.

அந்த அளவுக்கு நபிகளார் மக்களின்மேல் கரிசனை கொள்பவர்.

இதைக்கூட தப்பாக தான் பார்க்கிறார்கள்... காரணம் அவர்கள் இழிபிறவிகள் (இயேசு சொன்னதைப்போல பொல்லாத விபச்சார சந்ததியார் (மத்தேயு 12:39-40)).



இவர்களின் இயேசு வேசியிடம் காலில் முத்தம் வாங்கியுள்ளார்.

தலைமுடியால் மசாஜ் வாங்கியுள்ளார்.



37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.

லூக்கா நற்செய்தி 7:37

38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.

லூக்கா நற்செய்தி 7:38

44 பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், "இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.

லூக்கா நற்செய்தி 7:44

45 நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார்.

லூக்கா நற்செய்தி 7:45

46 நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.

லூக்கா நற்செய்தி 7:46


இங்கே இயேசு அப்பெண் தன்னை தொட்டு முத்தமிடுவதை கூட தடுக்கவில்லை.

இதை அவர்கள் தப்பாக பார்க்கமாட்டார்களாம் ஆனால் ஒரு விசயம் உவமையாக கூறப்படும்போது அதை தப்பாக கருதிக்கொள்வார்கள் மனநோயாளிகள்!!

------------------------


கிறிஸ்தவ கிறுக்கு 17.


//கைஸ்குலத்து பெண்ணிடம் பேன் பார்த்தவர். (முஸ்லிம் 3535,3536 புகாரி 4397, 2924)//

பதில்:

வாசிக்காமல் தான் இந்த கிறிஸ்தவ இழிபிறவிகள் உலருவார்கள்.

அதில் அபூமூஸா அல்அஷ்அரி என்ற நபித்தோழருக்கு கைஸ் குலத்து பெண் பேன் பார்த்ததாகவே உள்ளது.

அப்பெண் அந்த தோழருக்கு திருமணம் முடிக்க தடைசெய்யப்பட்ட உறவினராக இருப்பார்.

அதனால் தான் தொட்டு பேன் பார்த்தார்.


ஆனால் இயேசுவை ஒரு பெண் காலில் முத்தமிட்டு கூந்தலால் தடவிவிட்டது கண்ணுக்கு தப்பாக தெரியாது.. (லூக்கா 7:38-47)

---- ------------------


கிறிஸ்தவ கிறுக்கு 18.


//தனது மனைவிகளை ஊரில் உள்ளவனுக்கு எல்லாம் --பாலூட்ட சொன்னவர்.  முஸ்லிம் 2878,2883)//


பதில்:

இந்த பொல்லாத விபச்சார சந்ததிகள் எப்பவுமே கேவலமான மனநிலையுடன் எதையும் தப்பாகவே படிப்பவர்களாக உள்ளனர்.


அந்த ஹதீஸ் இதோ:



ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் (ரலி) அவர்கள் என் வீட்டிற்குள் வரும்போது (என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபா வின் முகத்தில் அதிருப்தியை நான் காண்கிறேன்” என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித்தாய் - மகன் உறவு ஏற்பட்டு விடும்)” என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள், ”அவர் (சாலிம்) பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே, அவருக்கு எவ்வாறு நான் பாலூட்டுவேன்?” என்று கேட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு, ”அவர் பருவவயதை அடைந்த மனிதர் என்பது எனக்கும் தெரியும். (உன்னிடமிருந்து பாலைக் கறந்து அவரைக் குடிக்கச் செய்வாயாக)” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ”அவர் (சாலிம்) பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புன்னகைத்தார்கள் என்பதற்குப் பதிலாக) சிரித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2878.
அத்தியாயம் : 17. பால்குடி (சட்டம்)



சஹ்லா என்ற பெண்ணூக்கும் அவரது கணவருக்கும் சாலிம் என்ற வளர்ப்புமகன் இருந்தார்.


வளர்ப்பு மகன் சொந்த மகனாக மாட்டார் என சட்டம் வந்ததும், சாலிம் வீட்டுக்குள் வருவது கணவருக்கு சங்கடமாக இருந்தது.

அதனால் நபிகளாரிடம் போய் தீர்ப்பு கேட்கிறார்கள்.

அதற்கு நபிகளார், நீ அவருக்கு தாய்ப்பால் கொடு.. அதை அவர் குடித்தால் தாய்-மகன் உறவு உண்டாகிவிடும் என கூறுகிறார்கள்.


அவரும் தாய்ப்பால் குடிக்க கொடுத்தார். கணவருடைய சங்கடமும் நீங்கியது.


இவர்கள் நினைப்பது போல ஊரானூக்கு பாலுட்ட சொல்லவுமில்லை. மாறாக வளர்ப்பு மகனுக்கே பாலூட்ட சொன்னார்கள்.


அடுத்து இது மார்பகங்களில் வாய்வைத்து குடிப்பதாக இந்த ஈன பிறவிகள் கதறுகிறார்கள்.


வளர்ந்தவருக்கு எப்படி பால் கொடுக்க வேண்டும் என அந்த தாய்க்கு தெரியும். குடித்த அந்த மகனுக்கும் தெரியும்.

ஆனால் ஆபாசப்படங்களில ஊறிப்போனதால், இப்படி செய்தி வந்ததும் அதே மாதிரி புரிந்து கொள்கிறார்கள்


ஒரு பெண்ணுடைய மார்பு சொந்த மகனுக்கு கூட பார்க்க முடியாத மறைக்கவேண்டிய பகுதியே...


இவர்களின் பைபிள் முலையை உறிஞ்சு குடி, முலையை அமுக்கினார்கள் (எசேக்கியேல் 23:3) என சொல்வதாலும், முலைகளை பற்றிடுவதாக (உன்னதப்பாட்டு 7:7-8) சொல்வதாலும் இதே மூட்லயே இருக்கிறாங்க...

.-----------------------

கிறிஸ்தவ கிறுக்கு 19.


//தனது மரண நேரத்தில் இளம்வயது கனவுகன்னியின் உதட்டை English kiss அடித்தபடி மரணித்தவர். புகாரி 4450.//


பதில்:

மனைவியை அவ்வாறு முத்தமிட்டால் அது தப்பு அல்ல.


ஆனாலும் அதில் அப்படி இல்லை.


இதோ அந்த ஹதீஸ்



ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, “நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?“ என்று என்னுடைய (மறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களின் தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி), தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், “என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள்! அப்துர் ரஹ்மானே!“ என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்துமென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப்படுத்தி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர்களின் எச்சில் என்னுடைய எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4450.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்


இங்கே என் உமிழ்நீரும் அவருடைய உமிழ்நீரும் கலந்த நிலையில் மரணித்ததாக சொல்லுகிறார்கள்.

அது எப்படி கலந்தது என்றும் சொல்கிறார்கள்.


பல்துலக்கும் குச்சியை கண்டதும் அதையே நபியவர்கள் பார்த்தார்கள்.

ஆகவே அதை எடுத்து , ஆயிஷா அவர்கள் தன் வாயால் சப்பி மென்மைப்படுத்தி அதை நபிகளாரின் வாயில் வைத்து பல்லை துலக்கி விட்டார்கள்.


இதை தான் அவர்கள் சொல்வதாக அவர்களே சொல்கிறார்கள்.


ஆனால் இந்த ஆன பிறவிகள் , நீலப்படங்கள் பார்த்துப்பார்த்து அதிலேயே ஊரிப்போனதால்,

உமிழ்நீர் கலந்தது என்றதும் இங்லிஷ் கிஸ் என கூறுகிறார்கள்.

.ஈனப்பிறவிகள்.



இயேசுவின் காலை பெண் முத்தமிட்டதிம், இயேசு பேதுருவிடம் முத்தம் கேட்டதும் எந்த வித முத்தமோ??

------------------------


கிறிஸ்தவ கிறிக்கு 20.

// நபிக்கு சூனியம் செய்யப்பட்டு தனது மனைவிகளுடன் செல்லாமலே சென்றுவந்ததாக நபி. புகாரி 5765//


பதில்:

நபிகளாருக்கு சூனியம் ஒரு யூதனால் செய்யப்பட்டது.

அதனால் அவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது.

தாம்பத்யத்தில் ஈடுபடாமலே , ஈடுபட்டு முடிந்துவிட்டதாக நினைத்துவிடுவார்.

பிறகு அல்லாஹ் பூரண சுகத்தை கொடுத்தான்.

அது அன்னாருக்கான இறைவனது சோதனைகளில் உள்ளதாகும்.



இதோ அந்த முழு ஹதீஸ்:


ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.

(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், “இந்த மனிதரின் நிலையென்ன?“ என்று கேட்டார். மற்றவர், “யூதர்களின் நட்புக்குலமான “பனூ ஸுரைக்“ குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்“ என்று பதிலளித்தார். அவர், “எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)“ என்று கேட்க, மற்றவர், “சீப்பிலும் சிக்கு முடியிலும்“ என்று பதிலளித்தார். அவர் “எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?“ என்று கேட்க, மற்றவர், “ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் “தர்வான்“ குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது“ என்று பதிலளித்தார்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், “இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன“ என்று சொல்லிவிட்டுப் பிறகு “அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது“ என்றும் கூறினார்கள்.

நான், “தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?“ எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை“ என்று சொல்லிவிட்டார்கள். 92
ஸஹீஹ் புகாரி : 5765.
அத்தியாயம் : 76. மருத்துவம்

வியாழன், 20 பிப்ரவரி, 2020

யூதர்களும் கிறிஸ்தவர்களும் இறைவனின் பிள்ளைகளா??? குர்ஆன் 5:18

அடிமைகளை ஏற்படுத்திக்கொள்ளாத இறைவனா❓❓
மகனையோ மனைவியையோ ஏற்படுத்தக்கொள்ளாத இறைவனா❓❓❓
✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅

தங்களை தாங்களே அறிவுக்கடல்களாகவும் ஆய்வுப்புகழ்களாகவும் நினைத்துக்கொண்டு பீலா விட்டுத்திரியும் சில போதகர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்,

"எம்முடைய யகோவா தேவன் எங்களை தம்முடைய பிள்ளைகள் என்றே கூறுகிறார்❗❗❗.
அல்லாஹ்வை போல அவர்  அடிமையாக எங்களை ஆக்கவில்லை" என்று சொல்லிதிரிகிறார்கள்.

இது இன்று நேற்றல்ல, 15 நூற்றாண்களாகவே சொல்லி வருகிறார்கள். நாங்கள் இறைவனின் குமாரர்கள் என்று சொல்லி வருகிறார்கள்.

இதற்கு 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே , குர்ஆன் பதிலையும் சொல்லிவிட்டது. அதனை அடிப்படையாக வைத்து அலசுவோம்
 👇👇👇

18. "நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்'' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். "(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?'' என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்களின், பூமியின், அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

திருக்குர்ஆன்  5:18
👆👆👆👆👆👆

இந்தக வசனத்தில் இறைவன், " நீங்கள் குமாரர்கள் என்றால், ஏன் உங்களை தண்டிக்கிறான்❓" என்று சிந்திக்க வைக்கிறான்.

இதையும் தப்பாக புரிந்து கொண்டு, வீம்பிற்காக கேள்வி கேட்கிபோர் "தகப்பன் தன் மகனை தண்டிப்பதில்லையா❓" என்று கேட்பதுடன், அல்லாஹ்வுக்கு இந்த லாஜிக் கூட தெரியவில்லை என்கிறார்கள்❗❗

இந்த அறிவாளிகளின் பைபிள் கூறும் வரலாற்றிலிருந்தே இதை அலச முடியும்❗:

👇👇👇

⭕. எந்த தகப்பனாவது, தன் மகன் தன்னை மதிக்கவில்லை என்பதற்காக அவனை அடிமையாக விற்று போடுவாரா❓❓❓😝😝😝

ஆனால் பைபிளில் , யகோவா தேவன், இஸ்ரவேலர் பொல்லாப்பு செய்ததற்காக அடிமைகளாக விற்பனை செய்தார் என்று பைபிள் சொல்கிறது.  (இந்த வியாபாரத்தில் எவ்வளவு சம்பாதித்தார் என்று கேட்க வேண்டாம்)


 👇👇
நியாயாதிபதிகள் 3

7  இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,

8  கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.
👆👆👆

இதேபோல பல தடவை விற்பனை செய்தார். ஒரு தகப்பன் இப்படி செய்வாரா❓. அல்லது தேவன் ஒரு கெட்ட தகப்பனா❓❓
  😁:

⭕. தன் மகள் தன்னை மதிக்க வில்லை என்றால், ஒரு தகப்பன் தன் மகளை ஆள்போட்டு கற்பழிப்பாரா❓❓😝😝
தன் பிள்ளைகளை எதிரிகளை தூண்டி கொலை பண்ண செய்வாரா❓❓

👇👇👇

15 அகப்பட்ட ஒவ்வொருவரும் பிடிபட்ட ஒவ்வொருவரும் வாளால் மடிவர்.
எசாயா 13 :15


16 அவர்கள் பச்சிளம் குழந்தைகள் அவர்கள் கண்ணெதிரே மோதியடிக்கப்படுவர். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்கள் துணைவியர் மானபங்கப்படுத்தப்படுவர்.
 எசாயா 13 :16

17 இதோ, அவர்களுக்கு எதிராக நான் மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன், அவர்கள் வெள்ளியைப் பெரிதாக எண்ணாதவர்கள்; பொன்னை அடைவதற்கு ஆவல் கொள்ளாதவர்கள்.
 எசாயா 13 :17



18 அவர்கள் வில்வீரர் இளைஞரை மோதியடிப்பார்கள், பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள் கருணை காட்டமாட்டார்கள்; சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில் இரக்கம் இராது.
 எசாயா 13 :18

Shared from https://play.google.com/store/apps/details?id=com.softcraft.tamilbiblerc&hl=en Tamil Bible(RC) Offline 3.1 www.bible2all.com

இதே போல பாபிலோனியர்களை  ஜெருசலேமுக்கு அனுப்பி கன்னி பெண்கள் கற்பழிக்கப்பட்டு வாலிபர்கள் கொல்லப்பட்டு குழந்தைகள் கல்லில் மோதி அடிக்கப்ட்டதாக எரேமியாவின் புலம்பலில் சொல்லப்பட்டுள்ளது. அது கர்த்தரே செய்வித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. எரேமியா புத்தகத்தில் அது முன்னறிவிக்கப்பட்டுள்ளது


 😁: இஸ்ரேல் தேவனுடைய மகன் என்பது உண்மையானால், ஒரு தகப்பன் இப்படி தண்டிப்பாரா❓❓

இதே போன்று உபாகமம் 28:15-67 இல் அழகான சாபங்கள் சொல்லப்பட்டுள்ளது. ஒரு தகப்பன் தன் பிள்ளையை அப்படி சபிப்பாரா❓❓

...

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

இவற்றின்படி கடவுள் யூதருக்கோ கிறிஸ்தவருக்கோ தகப்பனாக இருக்கவில்லை. தகப்பன் தன் மகனை தண்டிக்கும் விதமாக தண்டிக்கவுமில்லை.. மாறாக மிக கடுமையாகவே தண்டித்தார்.


 

💚. இறைவனுக்கு அடிமை என்றால் அன்பு இல்லையா❓❓
இறைவனுக்கு அடிமை என்றால் இழிவானதா❓❓

👇👇👇

அடிமை என்றால் கீழ்ப்பட்டு நடப்பவன். எஜமானின் செயலில் கேள்வி கேட்க முடியாதவன்.

மனிதனுக்கு அடிமையாக இருப்பது இழிவு தான். ஆனால் இறைவனுக்கு அடிமையாக இருப்பது இழிவல்ல

ஏனெனில் இறைவனுடைய செயல்கள் நீதியானவை நேர்மையானவை. எனவே கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.

💖. ஒரு தாய் தன் பிள்ளையின் மேல் கொள்ளும் அன்பை விட இறைவன் தன் அடியார்கள் மீது 70 மடங்கு  அன்புடையவன்
 

ஆனால் குற்றங்களுக்காக தண்டிப்பான் அது தான் நீதி❗❗.



 💞💞💞💞💞💞

🔵. தேவனின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ள கூடியவர்கள், தேவன் செய்பவற்றை எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா❓❓
கேட்டால் தேவதூசணம் என்று சொல்லி மரண தண்டனை தான் கிடைக்கும் பழைய ஏற்பாட்டு காலத்தில்.

------------------------------------------------

🔴. அப்படியானால், பைபிள் ஏன் தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்கிறது என்பது பற்றி கேட்கலாம். அது தப்பான புரிதலாகும்❗❗.

ஏனெனில்
👇👇👇

பைபிளில் தேவனுக்கு மனைவிகள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தேவனுக்கு அந்த மனைவிகள் பிள்ளை பெற்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

🔵.எருசலேமை மனைவி என்றும், அவளுக்கு தேவனால் பிள்ளையுண்டானதாக எசேக்கியேல் 16:20 சொல்கிறது

🔴.யூதாவும் இஸ்ரேலும் கர்த்தரின் இரு மனைவிகளென்றும், அவர்கள் வேசித்தனம் பண்ணியதால், கர்த்தர் divorce bill கொடுத்து அனுப்பிவிட்டதாக  எரேமியா 3:6-9 சொல்கிறது.

🔴.உன் அம்மா எனக்கு மனைவியுமல்ல. அவளுக்கு நான் புரசனுமல்ல. அவள் தன் மார்பகங்களுக்கு நடுவில் வியாபாரம் செய்தாளாம். பிறகு அவளையே திருமணம் முடிப்பேன் என்கிறார்.
ஓசியா 2:2 & 17

மேலும் சபைகள் கர்த்தரின் மனைவிகள் என்றும் சொல்லப்பட்டுள்ளது
👆👆👆👆

இவற்றை வைத்து,  தங்களை கர்த்தரின் பொண்டாட்டிகள் என்று சொல்லிக்கொள்வார்களா❓❓❓

அவ்வாறு சொல்லமாட்டார்கள்.

கணவன் தன் மனைவிக்காக உழைக்கிறான். அவளை பாதுகாக்கிறான். அதே போல மனைவியும் கணவனுக்கு மட்டும் செய்ய வேண்டிய விடயங்களை அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

அதே போல கர்த்தருக்கு செய்ய வேண்டிய வணக்கத்தை அவருக்கு மட்டுமே செய்ய வேண்டும், அவருடைய இடத்தை வேறெருவனுக்கு கொடுக்க கூடாது என்பதை தான் அவ்வாறு கணவன்-மனைவி உவமையாக சொல்கிறது.



 👍👍👍

அதே போல தான், தகப்பன் தன் பிள்ளையை சிறுவயதிலிருந்து வளர்க்கிறார். பராமரித்து பாதுகாக்கிறார். அதற்காக மகன் தகப்பனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அவருடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.

அந்த அடிப்படையில், இறைவன் மனிதனை பராமரித்து அவனுக்கு தேவையானவற்றைகொடுத்தார். அவனை படைத்தார். இதற்காக அவருக்கு கட்டுப்பட்டு அவருடைய விருப்பப்படி வாழ வேண்டும் என்பதை தான் அவை சொல்கிறதே தவிர தகப்பனுடைய சொத்துக்களை தகப்பனுக்கு பின்னால் மகன் பெறுவது போல, இறைவனுடைய அதிகாரங்களை இவர்கள் பெறுவார்கள் என்றோ எதுவுமில்லை. தப்பான புரிதல்களே❗❗❗❗
 
 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

🔵.இவர்களுடைய பைபிளும் தேவனுக்கு  அடிமைகளா இருக்கவே சொல்கிறது

ரோமர் 6

22  இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

1 பேதுரு 2

16  சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.

சில இடங்களில் தேவனுடைய தாசர்கள் என்றும் ஊழியக்காரர்கள் என்றும் பைபிளில் அநேக வசனங்களை காணலாம்.

ஏன் இயேசுவைக்கூட தேவனுடைய தாசர் என்று மத்தேயு 12 இல் ஏசாயா சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.

💖💖💖💖💖💖

இறைவன் யாரையும் பெற்றெடுக்கவுமில்லை. யாரையும் பிள்ளையாக தத்தெடுக்கவுமில்லை. எல்லோரும் அவனுடைய அடியார்களே❗❗

சட்டத்தை/வசனத்தை மாற்றும் இறைவனும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்

சட்டத்தை மாற்றும் இறைவனும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்!!

------------------------------------------------



முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொரு தொழுகையிலும் இறைவினிடம் கேட்கும் பிரார்த்தனை என்னவென்றால்,

"எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!  நீ யார் மீது அருள்புரிந்தாயோ அத்தகையோரின் வழியில். (அது) உன் கோபத்திற்குள்ளானவர்களினதும் வழிதவறியவர்களினதும் வழியில் அல்ல!"
(1:6-7)



இதில் இறைவனின் கோபத்திற்குள்ளானவர்கள் யூதர்கள் ஆவர்..  வழிதவறியவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவர். அவர்களை போன்றவர்களும் இதில் அடங்குவர்.



கிறிஸ்தவர்களை வழிதவறியோர் என கூற காரணம், அவர்களின் அறியாமையாலும் தெளிவின்மையாலும் நேரான வழியைவிட்டும் விலகிவிட்டனர் என்பதாலேயே ஆகும்.



இவர்களின் இவ் அறியாமையே அவர்களை நேர்வழியிலிருந்து விலக்கிவிட்டது.

அவ் அறியாமையை அறிவு என்பதாக நினைத்தும்விடுவதுண்டு.




அந்த வகையில் இறைவன் பல சட்டங்களை காலத்துக்கு காலம் மாற்றியுள்ளான். இது சாதாரண வேத அறிவு உள்ள ஒருத்தனால் இலகுவாக புரிந்துவிடும்.

ஆனால் இந்த கிறிஸ்தவர்களோ , தமக்கு அதில் அறிவு இல்லாததால் அப்படியொன்றே நடக்கவில்லை என அடித்துகூறுவார்கள்.

முகம்மது நபி இறைவனின் அனுமதிகொண்டு ஒரு சட்டத்தை காலத்திற்கேற்ப அனுமதிகொடுத்து பின் அதை தடுத்துவிட்டாலோ அல்லது  இறைவன் குர்ஆனில் ஒரு வசனத்திற்கு பதிலாக இன்னொரு வசனத்தை மாற்றினாலதலோ, உடனே அறிவற்றவர்களாக இவர்கள் மாறிவிட்டு இதை கேலி செய்வார்கள்.

இறைவன் பூரண ஞானமுள்ளவன் என்பதால் தான் இவ்வாறு நடக்கிறது.

உதாரணமாக ஒரு குழந்தை பிறந்தவுடன் மருத்துவர் சொல்கிறார்,

உம் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுங்கள்.. திடமான உணவுகளை கொடுக்காதீர் என கூறுகிறார்.


அக்குழந்தை வளர்ந்தவுடன்,

அப்பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்காதீர்... மாறாக திட உணவுகளை கொடுங்கள் என கூறுகிறார்.


இதை சாதாரண மனிதன் பார்த்தால், டாக்டர் கரக்டாக தானே சொல்கிறார் என புரிந்துகொள்வான்.


ஆனால் டாக்டர் அறிவு உள்ளவர், இப்போது ஒரு கிறிஸ்தவர் இதை பார்த்தால்,

"இந்த டாக்டர் என்ன கிறுக்கனா? ஒரு காலத்துல பால கொடுனு சொல்றான், இன்னொரு காலத்துல பால கொடுக்காதனு சொல்றான்.. உருப்படியான அறிவுகூட இல்லை" என்று தான் சொல்வாங்க போல.


அதே போன்று தான், உன்னதமான ஞானமுள்ள இறைவன் சில வசனங்களை தற்காலிகமாக இறக்குகிறான்.. அது அக்காலத்துக்கு மிக சிறந்ததாக அதுவே மிக பொருத்தமாக இருக்கிறது.

அதன் பின் அவ்வசனத்தை விட சிறந்ததை கொண்டு அல்லது அதைபோன்றதை கொண்டு அதை மாற்றிவிடுகிறான்..

இது இறைவனின் பூரண ஞானத்தின் வெளிப்பாடு ஆகும்.. அவன் நாடியதை செய்கிறான்.

இதே போன்றே சில சட்டங்களை ஒரு காலத்திற்கு கொடுப்பான்.. அக்காலத்திற்கு அதுவே மிக சிறந்ததாக இருக்கும்.

பின் ஒரு காலத்தில் அதைவிட சிறந்த சட்டத்தை அதற்கு மாற்றீடாக கொடுக்கிறான்.



இறைவனே தீர்ப்பு சொல்ல , தான் நாடியதை நிறைவேற்ற பூரண ஆற்றலுள்ளவன்.

அத்தகைய இறைவனை கேள்விகேட்க நாம் யார்?


தன் பூரண ஞானத்தினால் காலத்திற்கு தகுந்தாற்போல் சட்டங்களையும் வசனங்களையும் இறக்கினான்.

பின்பு, கடைசியாக எதிர்காலத்திற்கு என்றும் பொருந்தும்விதமாக இறுதி சட்டத்தை நிலைநாட்டிவிட்டான்... அதற்கு பின் எந்த மாற்றமும் இச்சட்டத்திலோ வசனங்களிலோ இல்லை!!


அதை தான் 2:106 வசனம் கூறுகிறது.

இவற்றை மறுக்கும் கிறிஸ்தவர்கள் தமக்கு அறிவு இல்லாததால் தான் இப்படி மறுக்கிறார்கள்.

அக்கால யூதர்கள் கூட ஈசா நபியையும் முகம்மது நபியையும் மறுக்க காரணம், தவ்ராத் என்றும் நிலையானது என நம்பினார்கள்.

இறைவன் சட்டத்தை மாற்றமாட்டான் என அவர்கள் வாதிட்டனர்.


இவ்வாதமே தப்பு என்பதை பைபிளை படித்தாலே புரிந்துவிடும்.


சில சட்டங்களை பார்ப்போம்:
-----------------------------------------



1. ஆரம்பத்தில் உடன் பிறந்த சகோதரியை மணப்பதை கர்த்தர் அனுமதித்தார். அச்சட்டத்தை சரிகண்டு அதற்கேற்ற விதத்தில் ஆதாமுக்கு பிள்ளைகளை கொடுத்து அவர்களை தமக்குள்ளே திருமணம் முடிக்க வைத்து ஜனத்தை பெருக்கினார்.


அதேபோல ஆப்ரஹாம் தன் தந்தைவழி சகோதரி சாராவை மணந்து பிள்ளை பெற்றார். அப்பிள்ளையையே கர்த்தர. வாக்குதத்தமாக ஆப்ரகாமுக்கு கொடுத்தார். (ஆதி 20:12 18:9-18)



அதேபோல அம்ராம் தன் தகப்பனின் சகோதரியை (அத்தையை) மணந்து மோசேயையும் ஆரோனையும் பெற்றார். (யாத்திராகமம் 6:20)



இப்படி அத்தையை மணப்பதை சொந்த சகோதரியை மணப்பதை எல்லாம்  தடை இல்லாமல்  அனுமதித்து சட்டம் போட்டிருந்தார்.


பின்பு மோசேயின் 80 வயதுக்கு பின்னால் ,

 சகோதரியை மணக்க கூடாது (லேவியராகமம் 18:9)

என்று சட்டம் போட்டு முந்திய சட்டத்தை மாற்றினார்.


இந்த சின்ன விசயம் இவர்களுக்கு தெரியல.. அல்லது புரிந்து கொள்ள இயலவில்லை!!


இவர்கள் வாதப்படி , இறைவனுக்கு ஒரு காலத்தில் சகோதரியை முடிப்பது ஓகே , இன்னொரு காலத்தில் அது ஓகே இல்லையாம்!!


இவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்வியை இங்கே தமக்கு தாமே கேட்டுக்கொள்ளட்டும்.

-----


2. நோவா காலத்தில் எல்லா நகரும் உயிரினங்களும் சாப்பாடாக சட்டம் போடுகிறார். (ஆதியாகமம் 9:1-3)


பின்பு மோசே காலத்தில் பன்றி மாமிசம் கூடாது, ஒட்டக மாமிசம் கூடாது, காக்கை கறி கூடாது, முயல்கறி கூடாது என்று லிஸ்ட் நீண்டுட்டே போகுது.
(லேவியராகமம் 11:3-42 உபாகமம் 14)


ஆரம்பத்தில் நோவா காலத்தில் காக்கை இருக்கலயா? (இருந்துது என ஆதியாகம் 8:7) அதுவும் சாப்பிடலாம் (ஆதி 9:3)

பின் அந்த காகம் கூடாது (லேவி 11:15) என சட்டம் போடுகிறார்.


ஒட்டகம் நோவா காலத்தில் இருக்கலயா? பன்றி நோவா காலத்தில் இருக்கலயா?

அதாவது கி.மு 2457 இல் அவை இருக்கலயா?

இருந்தது.. அவற்றை தேவன் அப்போது நோவாவுக்கும் அவரை தொடர்ந்து வருவோருக்கும் பூமியிலிருக்கும் சகல மிருகங்களும் சாப்பாடாக அனுமதித்தார்.

ஆனால் மோசே காலத்தில் சட்டத்தை மாற்றி, பன்றி கூடாது, ஒட்டகம் கூடாது, முயல் கூடாது என சட்டம் போடுகிறார்.

இது போதாது என்று, இயேசு சிலுவையில் அறையப்பட்டதால், எல்லா மாம்சமும் சாப்பிடலாம் என இவர்களே நம்புகிறார்கள் என்பது வேடிக்கை.

அப்படினா கடவுள் சட்டத்தை மாற்றியுள்ளார்.


இவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்வியை தம்மை பார்த்தே கேட்டுக்கொள்ளட்டும்

------


3. ஆசாரியன் கன்னி பெண்ணை மட்டுமே மணக்க வேண்டும். விதவையை மணக்க கூடாது (லேவியராகமம் 21:13-14)

என்று சட்டம் போட்டுவிட்டு,

எசேக்கியேல் காலத்தில்,

ஆசாரியனின் விதவை மனைவியை மணக்கலாம் என சட்டத்தை மாற்றுகிறார்.
(எசேக்கியேல் 44:22)

இங்கே கர்த்தர் தன் சட்டத்தையே மாற்றியிருக்கிறார்...

ஏன் மோசே காலத்திலேயே , ஆசாரியனின் விதவை மனைவியை மணக்கலாம் என சட்டம் போட தெரியாமல் போய்விட்டதா???

-----


4. கொலை செய்யாதிருப்பாயாக! (யாத்திராகமம் 20:13)

இப்படி சொல்லிட்டு, இந்த சட்டத்தையே மீறி,,

கர்த்தர் சொத்தாக கொடுக்கும் நாடுகளிலுள்ளோரை ஒட்டுமொத்தமாக கொல்ல சொல்கிறார்.

ஏனெனில் அவர்கள் உயிரோடிருந்தால் சிலைவணங்க தூண்டுவார்களாம் (பாவம் இவர்கள் எதுவும் அறியாத பச்ச மண்ணுகள்)


16 ஆனால், இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாபமல் விடாதே.


17 இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எப+சியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய்.


18 அதனால், தங்கள் தெய்வங்களுக்காகச் செய்கின்ற அருவருக்கத்தக்கவற்றை உனக்குக் கற்றுக்கொடுத்து, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ய உன்னைத் தூண்டமாட்டார்கள்.

(உபாகமம் 20:16-18)


இங்கே கர்த்தர் கொலைசெய்யாதே என்று சொன்ன சட்டத்தை மாற்றி , சிறு குழந்தைகளுட்பட மூச்சு விடும் எதையும் விட்டுவிடாதே என்கிறார்.. நல்லவேலை மரங்களும் மூச்சுவிடும் என்பது அவருக்கு தெரியல..
----


5. தந்தையர்களின் பாவத்துக்காக பிள்ளைகளை கொல்ல வேண்டாம் என கர்த்தர் சட்டம் போடுகிறார்.


16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.

உபாகமம் 24:16


ஆனால்  இதை மாற்றிவிட்டு,


அமேலிக்கியர் 400 வருடங்களுக்கு முன் செய்த தப்பிற்காக அவர்களின் பிள்ளைகளையும் மிருகங்களையும் கொல்ல சொல்கிறார்.


2 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். இஸ்ரயேலர் எகிப்தினின்று வெளிவந்தபோது அமலேக்கியர் அவர்களை வழி மறித்ததற்காக அவர்களை நான் தண்டிக்கப் போகிறேன்.

1 சாமுவேல் 15:2

3 ஆகவே சென்று அமலேக்கியரை தாக்கி, அவர்கள் உடைமைகளை அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இறக்கம்காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், பாலகர்களையும், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்று விடும் ".

1 சாமுவேல் 15:3




சட்டத்தை அடிக்கடி மாத்துறார்..


நியாயமான சட்டத்துக்கு பதிலாக இன்னொரு நியாயமான சட்டத்தை கூறினால் பரவாயில்ல.. ஆனால் மிக அநியாயத்தை அல்லவா
-----


6. சிலை செய்யாதே என யாத்திரகாமம் 20:1-6 உபாகமம் 5:1-10 லேவியராகமம் 19:3 26:1 இல் கூறுகிறார்.

பின்பு சட்டத்தை மாற்றி,  கெரூபீன் சிலை பாம்பு சிலை என்பவற்றை செய்ய சொல்கிறார்.
(யாத்திரகாமம் 25:1-40, 37:1-9 26:1-20..)
----

7. விபச்சாரம் செய்தால் கொல்ல வேண்டும் என சட்டம் போடுகிறார்.


10 அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்.

லேவியர் 20:10



தாவீது இதை செய்தவுடன் (2 சாமுவேல் 11:2-4) சட்டத்தை மாற்றி,

தாவீதின் மனைவிகளை விபச்சாரம் செய்விப்பதாக கூறி பிறந்த பிள்ளையை கொலைசெய்தார்.
(2 சாமுவேல் 12:7-19)


தாவீதுக்காக தன் சட்டத்தையே மாற்றியுள்ளார்.

----


8. இது மட்டுமா?? வாக்கை கூட மாற்றுவார்.


ஏசேக்கியா பிழைக்கமாட்டான் செத்துப்போவான் என தீர்க்கதரிசிக்கு வாக்கு சொல்கிறார்.

பின் ஐந்து நிமிடத்தில் அதை மாற்றியும் விடுகிறார்.



1 அந்நாள்களில் எசேக்கியா நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தார். ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து, "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாவினின்று பிழைக்க மாட்டீர்" என்றார்.




4 எசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடப்பதற்குள், ஆண்டவரது வார்த்தை அவருக்கு வெளியாயிற்று;


5 "நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாவை நோக்கி, 'உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் மன்றாட்டைக் கேட்டேன். உன் கண்ணீரையும் கண்டேன். இதோ உன்னைக் குணப்படுத்துவேன். இன்றைக்கு மூன்றாம் நாள் நீ ஆண்டவராகிய எனது இல்லத்துக்குச் செல்வாய்.

6 உனது ஆயுளுக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகள் கூட்டுவேன். மேலும் உன்னையும் இந்நகரையும் அசீரிய மன்னனின் கையினின்று விடுவிப்பேன். என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்பேன்' என்று சொல். "

2 அரசர்கள் 20:1,4-6


இதென்ன software updatingஆ??

---



9. வாக்கை மட்டுமா மாற்றுவார்??? கட்டளையையும் மாற்றுவார். பிறகு அவர் கட்டளையை நிறைவேற்றியதற்காகவே கோபமும் படுவார்.


12 கடவுள் பிலயாமிடம், "நீ அவர்களோடு போக வேண்டாம்; அம்மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர்கள் ஆசி பெற்றோர்" என்று கூறினார்.

எண்ணிக்கை 22:12
20 கடவுள் இரவில் பிலயாமிடம் வந்து அவரிடம், "இந்த ஆள்கள் உன்னை அழைக்க வந்தால் நீ எழுந்து அவர்களுடன் போ; ஆயினும் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்" என்றார்.

எண்ணிக்கை 22:20
22 ஆயினும், அவர் போனதை முன்னிட்டுக் கடவுளின் சினம் மூண்டது; ஆண்டவரின் தூதர் வழியிலே அவருக்கு எதிரியாக நின்றார். அப்போது அவர் தம் கழுதைமேல் ஏறித் தம் பணியாளர் இருவருடன் சென்று கொண்டிருந்தார்.

எண்ணிக்கை (எண்ணாகமம்) 22:22



அங்கே கர்த்தர் முதல் நாள் போகாதே என்கிறார். மறுநாள் போ என்று தன் கட்டளையை மாற்றுகிறார். பின்பு போனதுக்காக கோபமும் கொள்கிறார்.


என்னப்பா இது??

----

10. இதுமட்டுமா?? நான் ஏதாவது நல்லது கெட்டது சொல்லிவிட்டு பிறகு வருந்தி மாற்றிக்கொள்வேன் என அவரே வாக்கு கொடுக்கிறார்.


7 ஒரு நாட்டையோ அரசையோ பிடுங்கித் தகர்த்து அழிக்கப்போவதாக நான் எப்போதாவது கூறலாம்.

எரேமியா 18:7
8 எனினும், குறிப்பிட்ட அந்த நாடு தன் தீய வழியிலிருந்து திரும்புமாயின், நான் அதற்கு வருவிக்கவிருந்த தீங்கை எண்ணி வருந்துவேன்.

எரேமியா 18:8
9 அதுபோல ஒரு நாட்டையோ அரசையோ கட்டியெழுப்பவும் நட்டு வளர்க்கவும் போவதாக நான் எப்போதாவது கூறலாம்.

எரேமியா 18:9
10 மாறாக, அது என் சொல்லுக்குச் செவிகொடுக்காமல், என் கண்முன் தீமை செய்தால், நான் அதற்குச் செய்யப்போதாகக் கூறியிருந்த நன்மையை எண்ணி வருந்துவேன்.

எரேமியா 18:10
----

11. ஒருத்தன் தப்பு செய்தால் மற்றவர்களையும் கர்த்தர் தண்டிப்பாராம்.


7 இக்கணக்கெடுப்பு கடவுளின் பார்வையில் தீயதெனப்பட்டதால், அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார்.

1 குறிப்பேடு 21:7
8 தாவீது கடவுளிடம், "நான் இந்தச் செயலைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். உம் அடியேனை மன்னியும், மதியீனமாய்ச் செயல்பட்டேன்" என்று சொன்னார்.

1 குறிப்பேடு 21:8
10 "நீ தாவீதிடம் சென்று, 'ஆண்டவர் கூறுவது இதுவே; நான் மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன்; அவற்றுள் ஒன்றை நீ தெரிந்து கொள்; அவ்வாறே உனக்குச் செய்வேன்' என்று சொல்" என்றார்.

1 குறிப்பேடு 21:10
11 காத்து தாவீதிடம் சென்று "ஆண்டவர் கூறுவது இதுவே; 'நீயே தேர்ந்துகொள்;

1 குறிப்பேடு 21:11
12 மூன்று ஆண்டுப்பஞ்சமா? உன் எதிரிகளின் வாளுக்கு அஞ்சி மூன்று மாதம் அவர்கள்முன் ஓடுவதா? இஸ்ரயேல் நாடெங்கும் சாவுண்டாகும்படி ஆண்டவரின் தூதர் மூன்று நாள்கள் நாட்டில் வருவிக்கும் ஆண்டவரின் வாளான கொள்ளை நோயா?' இப்போது, என்னை அனுப்பியவருக்குப் பதிலளிக்குமாறு உம் முடிவைக் கூறும்" என்றார்.

1 குறிப்பேடு 21:12
14 எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் கொள்ளை நோயை அனுப்பினார். அதனால் இஸ்ரயேலருள் எழுபதினாயிரம் பேர் மாண்டனர்.

1 குறிப்பேடு 21:14



தாவீது செய்த தப்பிற்காக , சும்மா இருந்த மக்களை கர்த்தர் கொன்றார்.

பின்பு சட்டத்தை மாற்றி,


பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் என மாற்றிக்கிட்டார். (எசேக்கியேல் 18:20)

---

12. மோசே மூலம் உண்டான விவாகரத்து சட்டத்தை இயேசு மாற்றுகிறார். (மத்தேயு 5:31-32)


13.மோசே மூலம் நிறைய உணவுகள் தடுக்கப்பட்டன. (லேவியர் 11:7-20)

ஆனால் இயேசு அதையெல்லாம் மாற்றியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர..
(மாற்கு 7:14-23 ரோமர் 14:1-6)


இப்படி பல சட்ட மாற்றங்களும் வசன மாற்றங்களும் வாக்கு மாற்றங்களும் கர்த்தரால் செய்யப்பட்டுள்ளன.


இதையெல்லாம் அறியாமலேயே இந்த அறிவீனர்கள் பிதற்றுகிறார்கள்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

அல்லாஹ் சந்திர கடவுளா? மாட்டு கடவுள் யார்? -மிசநரிகளுக்கு மறுப்பு!

அல்லாஹ் சந்திர கடவுளா?
மாட்டுக்கடவுள் யார்?

------------------------------------------------



ஒரு கிறிஸ்தவ மிரசநரி Morey  என்பவர் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ் சந்திரக்கடவுள் என பிதற்றி  தனக்கு சான்றாக அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட  அரேபிய கோவில்களை பற்றி ஆராய்ச்சியாளர்கள் எழுதியவற்றை திரித்து தனக்கு சாதகமாக வளைத்து தன்னை அறிவாளிபோல காட்டவேண்டும் என்பதற்காக புத்தகம் எழுதியிருந்தார்..



இதை அப்படியே காப்பியடிக்கும் கிறிஸ்தவ கும்பல், முஸ்லிம்களிடம் ," நீங்கள் வணங்குவது சந்திர கடவுள் " என கூறி பினாத்துவதுண்டு.




இவர்கள் வாதிடும் இவ்வாதங்களின் அடிப்படையை பார்த்தால்,


முஸ்லிம்களின் பள்ளிகளில்  பிறை வடிவ சின்னம் குப்பாக்களில் இஸ்லாமிய சின்னமாக அமைக்கப்பட்டிருப்பதே.

ஆனால் இது ஆரம்பம் முதல் இருந்த ஒன்று அல்ல... பிற்காலத்தில் கட்டிடகலையில் இதை சேர்த்துக்கொண்டார்கள்.


ஆனாலும் முகம்மது நபியிற்கு முன்னால் அரேபியாவில் சில இடங்களில் கோவில்களில் சயின்/சீன் எனும் சந்திரகடவுள் அல்லது சூரிய கடவுள் வணங்கப்பட்டது உண்மையே!  ஆனால் அதன் பெயர் "அல்லாஹ்" என்பது அல்ல!!



மாறாக சயின்/சீன் என்பதாகும்... இதுகூட அரேபியாவின் எல்லா இடங்களிலும் இருக்கவில்லை... குறிப்பாக முகம்மது நபி பிறந்த நகரங்களில் இருக்கவில்லை..



மேலும் மக்காவில் பிரபல்யமான முன்னுரிமையளிக்கப்பட்ட விக்கிரகம் இருந்தது.. அது தான் "ஹுபல்" எனும் விக்கிரகம்.

ஆனால் இதுகூட சந்திர கடவுள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!




சிலர் Hazor எனும் பலஸ்தீன எல்லையிலுள்ள  கோவிலில் சந்திர கடவுள் வணங்கப்பட்டதாக வாதிடுகிறார்கள். ஆனால் இந்த வாதம்கூட அங்கு பிரார்த்திப்பவர்  பிறைவடிவ மாலை ஒன்றை கழுத்தில் அணிந்திருப்பதை அடிப்படையாக கொண்டே ஆகும்.



ஒரு பேச்சுக்கு அந்த பிறை சந்திர கடவுளையே குறிக்கும் என கருதினாலும் இதற்கும் அரேபியர்களின் மதங்களுக்கு சம்பந்தமே இல்லாதது ஆகும்...



 ஏனெனில் இவை கானானியர்களின் இடங்கள் ஆகும்... கானானியர்கள் வணங்கியது ஆகும். இதுகூட யோசுவா மூலம் அழிக்கப்பட்டதாக கிறிஸ்தவ மிசநரிகளே கூறுகிறார்கள்.



அதேபோல  சேபாவின் இராஜ்ஜியத்தின் வீழ்ச்சி காலத்தில் இருந்த கோவிலில் அதாவது யெமன் பிரதேசத்தில்  அல்மகாஹ் (Almaqah) எனும் விக்கிரகத்தை வணங்கியுள்ளனர்.



இது சந்திர கடவுள் என இவர்கள் வாதிடுகிறார்கள்.  ஆனால் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.. தற்காலத்தில் அறிஞர்கள் ஆய்வாளர்கள் இந்த அல்மகாஹ்வை  சூரிய கடவுள் என்றே கருதுகிறார்கள்.



பல விக்கிரகங்களை வணங்கிய அரேபியர் சந்திரகடவுளை வணங்கியிருக்கலாம்.

 ஆனால் அதற்கும் அல்லாஹ் என்ற பெயருக்கும் தொடர்பே இல்லை!!

அல்லாஹ் என அவை அழைக்கப்பட்டதாகவும் எந்த ஆதாரமும் இல்லை.


மேலும்,
அல்லாஹ் என்பது கடவுளை குறிக்கும் வார்த்தை ஆகும்.


இதே போல ஹிப்ருவில் "எலோஹிம்" அராமிக்கில் "எலாஹா" கிரேக்கத்தில் "தியோஸ்" , தமிழில் "கடவுள்/தேவன்/இறைவன்"  , ஆங்கிலத்தில் "God" என கூறப்படும்.



ஆரம்பத்தில் சிலைகளை வணங்கிய தமிழர்கள் "கடவுள்/இறைவன்/தேவன்" என தம் விக்கிரகங்களை தான் அழைத்தனர்.



அதேபோல ஆங்கிலத்தில் ,  ஆப்ரகாமிய மதங்கள் தோன்ற முன் , "God" என்பது சிலைகளுக்கும் இயற்கைக்கும் தான் பாவிக்கப்பட்டுள்ளன.



அதேபோல எபிரேயத்தில்கூட "எலோஹிம்" என்ற வார்த்தை , மோசேக்கு முன்பாக சிலைகளுக்கும் விக்கிரகங்களுகுமே பாவிக்கப்பட்டுள்ளன.



அதேபோல "அல்லாஹ்" என்ற கடவுளை குறிக்கும் அரேபிய வார்த்தையில், தாம் வணங்கும் கடவுளை அரேபியர்கள் குறிப்பிட்டிருந்தால்கூட , அவை சிலைகளுக்கு உரிய சொந்தமான பெயர் அல்ல!!


ஆகவே ,

மனிதர்கள் பேசும் மொழியில் தான் இறைவனை பற்றி ஒரு நபியோ ரசூலோ கூறமுடியும்.


அவரது மொழியில் இறைவனை "அல்லாஹ்" என அழைத்திருந்தால், அந்த வார்த்தையால்  தான் குறிப்பிட இயலும்.



நாம் இறைவன் என்றோ கடவுள் என்றோ இப்போது பாவித்தால், அது விக்கிரகங்களை குறிப்பதாக அர்த்தமா? இல்லையே!!! ஏக இறைவனையே நாம் அவ்வாறு பாவிப்போம்.


அதேபோல God என நாம் சொன்னால், இதனால் நாடப்படுவது ஆங்கிலேயன் வணங்கிய கடவுள் என்பதா? அல்லது ஏக இறைவனையா??




அதேபோல பைபிளில்,


 ஆதியிலே "எலோஹிம்" வானம் பூமியை படைத்தார் .(ஆதி 1:1)

இதனால் எலோஹிம் என நாடப்படுவது அக்கால சிலைகளா?? அல்லது ஏக இறைவனா?



அதேபோல புதிய ஏற்பாட்டில், "தியோஸ்"  என கடவுளை குறிக்க பாவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் ஆதி கிரேக்கர்கள் "தியோஸ்" என்ற வார்த்தையை தம் விக்கிரகங்களுக்கு தான் பாவித்தார்கள் என்பதால், புதிய ஏற்பாட்டின் இறைவன்  கிரேக்கர்களின் சிலைகள் என அர்த்தமா?


அதேபோல ஒரு கிறிஸ்தவர், "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்" (ஆதி 1:1)  என கூறினால்,


தேவன் என்பது கிறிஸ்தவம் வர முன்னாடி , இந்துக்கள் தம் சிலைகளை விக்கிரகங்களை அல்லது இயற்கையை குறிக்க பயன்படுத்தியவை ஆகும்.


இதனால், கிறிஸ்தவர்கள் இந்துக்களின் விக்கிரகங்களையே வணங்குகிறார்கள் என ஒப்புக்கொள்வார்களா?




வேடிக்கை என்ன வென்றால்,



அல்லாஹ் என்பது சந்திர கடவுள் என பிதற்றிய மேற்கத்திய கிறிஸ்தவ கும்பலும் அவர்களின் அடிவருடிகளும், அவர்களின் சொந்த பைபிளின் அரேபிய மொழிபெயர்ப்பில்


" ﻓِﻲ ﺍﻟْﺒَﺪْﺀِ ﺧَﻠَﻖَ ﺍﻟﻠﻪُ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻻﺭْﺽَ "
ஆதியாகமம் 1:1


ஃபில் பத்யி ஃகலக #அல்லாஹு அஸ்ஸமாவாதி வல்அர்ள

இவர்களின் பித்தலாட்டப்படி பார்த்தால்,...


ஆதியில் சந்திரகடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார் (ஆதி 1:1) என ஒப்புக்கொள்வதாக ஆகிவிடும்.



இதை ப்போன்றே தமிழை பார்த்தால்

"ஆதியிலே இந்து கடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார்" (ஆதி 1:1) என கூறவேண்டும்.


ஆங்கிலத்தில் , "வெள்ளக்ககார கடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார்"..



கிரேக்கத்தில்,
" ஆதியிலே கிரேக்க கடவுள் வானம் பூமியை படைத்தார்" ஆதி 1:1


என இவ்வாறு கூறவேண்டும்.


அதேபோல இயேசுவை கடவுள் என நம்பும் கிறிஸ்தவ கும்பல்கள், அரபு மொழியில் எப்படி சொல்வார்கள்?


இயேசுவை அல்லாஹ் என்று தான் இந்த நிராகரிப்பாளர்கள் கூட அரபுமொழியில் கூறுகிறார்கள்.


இதன் அர்த்தம், அரபு கிறிஸ்தவ கும்பல், இயேசு சந்திரகடவுள் என ஒப்புக்கொள்கிறார்கள் என்று அர்த்தம் வைக்கலாமா???



அதேபோன்று தான் நபிகளாரும் அவர்களை பின்பற்றியோரும் தம் ஏக இறைவனை "அல்லாஹ்" என அரபுமொழியில் குறிப்பிட்டார்கள்.

இதையே நாமும் மொழிபெயர்க்காமல் அப்படி உள்ளதை உள்ளபடியே "அல்லாஹ்" என நாம் பாவிக்கிறோம்.



அதனால் நாடப்பட்ட அல்லாஹ் யாரெனில், அவனே படைத்து பரிபாலிக்கிற இறைவன்.



"அல்லாஹ்வாகிய அவனை தவிர வேறு இறைவன் (இலாஹ்) இல்லை. அவன் என்றென்றும் உயிரோடுள்ளவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை சிறுதூக்கமோ உறக்கமோ பீடிக்காது; வானங்களில் உள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன.; அவனுடைய அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய இயலும்?;  அவற்றுக்கு முன்னால் இருப்பவற்றையும் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கு அறிவான்;  அவனுடைய ஞானத்திலிருந்து எதனையும் , அவனுடைய நாட்டமின்றி , எவரும் அறிந்துகொள்ள இயலாது......."
(2:255)



"அல்லாஹ் தான் வானங்களையும் பூமியையும் , அவ்விரண்டுக்கு மத்தியிலுருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்து  பின்பு அர்ஷின்மீது நிலைபெற்றான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ பரிந்துரையாளரோ இல்லை. எனவே நீங்கள் சிந்திக்க வேண்டாமா?".
(32:4)




" கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே! அவன் தேவையற்றவன். யாரையும் அவன் பெற்றெடுக்கவுமில்லை, யாராலும் பெற்றெடுக்கப்படவுமில்லை!  அவனுக்கு நிகராக யாருமில்லை"
(112:1-4)




இவற்றிலே குர்ஆன் கூறும் அல்லாஹ் யார் என மிக தெளிவாக விளங்க முடியும்!

அல்லாஹ் தன்னை எப்படி அழைக்க வேண்டும் என்றும் நமக்கு சொல்லி தருகிறான்:


"நீங்கள் 'அல்லாஹ்' என்று அழையுங்கள்! அல்லது 'அர்ரஹ்மான்' என அழையுங்கள்!  நீங்கள் எதைக்கொண்டு அவனை அழைத்தாலும், அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன."
(17:110)




இவற்றின்படி குர்ஆனில் அல்லாஹ் என்பது வானத்தையும் பூமியையும் சகல படைப்புகளையும் படைத்த ஒரே இறைவனை குறிக்கும் அரபு சொல் ஆகும்.


முஸ்லிம்கள் ஏக இறைவனையே அழைக்கிறார்கள்.

ஏன் அரபு கிறிஸ்தவர்கள் கூட இறைவனை "அல்லாஹ்" என்று தான் மொழிபெயர்க்கிறார்கள்... அப்படி தான் உபயோகமும் படுத்துகிறார்கள்.

அரபு யூதர்கள் கூட இறைவனை அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.


இதெல்லாம் இந்த ஜந்துக்களுக்கு புரிவதே இல்லை!!! காரணம் எவனாவது வாந்தி எடுத்து வைத்தால், உடனே அதை விழுங்கிவிட்டு , நம்முடன் விவாதிக்க ஓடி வருகிறார்கள்... ஓடியும் விடுகிறார்கள்!



இவர்களின் இவ்வாதத்துக்கு செறுப்படி  கொடுக்கும்விதமாக, குர்ஆனின் வேறொரு வசனம் இவ்வாறு கூறுகிறது:


"இரவும் ,பகலும் ; சூரியனும் ,சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவை ஆகும். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஸுஜூத் செய்யாதீர்கள். அவற்றை படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூத் செய்யுங்கள்!"
(41:37)

இவ்வசனம் இவர்களின் லூசுத்தனமான வாதத்துக்கே சவுக்கடி கொடுத்துவிடுகிறது


எனவே அல்லாஹ் என குர்ஆன் கூறுவது, சகலதையும் படைத்து பரிபாலிக்கிற ஏக இறைவனை ஆகும்!

------------------------------------------------



மாட்டுக்கடவுள் யார்?

------------




24 ஆனால், அவனது வில் உறுதியாய் நின்றது; அவனுடைய புயங்கள் துடிப்புடன் இயங்கின; ஏனெனில், யாக்கோபின் வலியவர் கைகொடுத்தார். இஸ்ரயேலின் பாறையே ஆயராய் இருந்தார்.
தொடக்கநூல் 49:24





2 அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை, யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும்.


3 "ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஒர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில்,

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 132:2,3



இங்கே யாக்கோபின் வல்லவர் என மொழிபெயர்த்துள்ள இடத்திலுள்ள "வல்லவர்" என்பதற்கான எபிரேய வார்த்தை " אָבִיר" (aabeer) என்பது ஆகும்.


இதற்கு உண்மையான எபிரேய அர்த்தம் காளைமாடு என்பதாகும்.... காளைமாட்டை வல்லமையை குறிக்க பாவிப்பதால், வல்லவர் என மொழிபெயர்த்திருக்கிறார்கள்.


இப்படி பார்த்தால், கடவுளை " யாக்கோபின் மாடு " என தான் நேரடி அர்த்தம் வரும்.


அதாவது பைபிள் கடவுள் யாக்கோபின் மாடு ஆவார் என்றே புரியவேண்டி வரும்.



இதனால் தான், காளைக்கன்றின் சிலையை செய்து இதுவே இஸ்ரவேலரினதும் மோசேயினதும் தேவன் என மக்கள் கும்பிட்டனர்.





1 மோசே மலையினின்று இறங்கிவரத் தாமதித்ததைக் கண்ட மக்கள் ஆரோனைச் சுற்றிக் கூட்டம் கூடி அவரை நோக்கி, "எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. நீர் முன்வந்து எங்களை வழிநடத்தும் தெய்வங்களை எங்களுக்கு உருவாக்கிக்கொடும்" என்றனர்.


2 ஆரோன் அவர்களை நோக்கி, "உங்கள் மனைவியர், புதல்வர் புதல்வியரின் பொற்காதணிகளைக் கழற்றி, அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.

3 அவ்வாறே மக்கள் எல்லோரும் தங்கள் பொற் காதணிகளைக் கழற்றி, அவற்றை ஆரோனிடம் கொண்டு வர,


4 அவரும் அவர்கள் கையிலிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டு, உருக்கி, வார்ப்பு அச்சில் வடிவம் கொடுத்து, ஒரு வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்தார். அப்போது அவர்கள், "இஸ்ரயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த உன் தெய்வங்கள் இவையே" என்றனர்.



5 இதனைக் கண்ட ஆரோன் அதற்கு எதிரே ஒரு பலிபீடம் கட்டி, "நாளைய தினம் ஆண்டவரின் விழா" என்று அறிவித்தார்.

யாத்திரகாமம் (Exodus) 32:1-5



இங்கே தெளிவாக ஆரோன் மாட்டு குட்டியின் சிலையை செய்தார் என்றும் அதை கடவுள் என்றும் சொன்னதாக பைபிள் சொல்கிறது!!




ஏன் மாட்டை காட்டியவுடன் சட்டென கீழே விழுந்து கடவுளாக ஏற்றுக்கொண்டார்கள்??



எவனாவது "மாட்டை காட்டி இது கடவுள்" என கூறினால், ஆப்ரகாமின் பிள்ளைகள் நம்புவார்களா?


நிச்சயமாக இல்லை!!


அப்படியாயின் ஏன் அப்படி செய்தவுடன் நம்பினர்??


காரணம், பைபிள் அவரை "யாக்கோபின் மாடு" என அழைக்கிறது.


அதனால் தான் மாட்டை செய்தனர்.


இல்லையென்றால் மனிதரை போன்ற உருவம் செய்தோ தேவதூதனை போன்ற உருவமோ செய்து கும்பிட்டிருப்பார்களே!!....


மாட்டை கும்பிட இது தான் காரணம்.


இதேபோல,



ரெயபோம் மன்னன்,


28 இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, "நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்!" என்றான்.



29 இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான்.



30 இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில் மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர்.


31 மேலும் அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான்.

1 அரசர்கள் 12:28-31 (1 இராஜாக்கள் 12:28-31)




ஏன் மாட்டு சிலையையே செய்து செய்து கும்பிட்டார்கள்.???



காரணம், கர்த்தரை யாக்கோபின் மாடு என பைபிள் சொல்கிறது.


அதனால் நாடப்படும் அர்த்தம் வல்லவர் என இருந்தாலும், நேரடி அர்த்தம் மாடு என்பதாகும்..



இதனாலேயே மக்கள் மாட்டை வணங்கினர்.


சோ மாட்டு கடவுள் யார் என நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...