இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழைய ஏற்பாட்டு தேவகுமாரன் vs புதிய ஏற்பாட்டு தேவகுமாரன்

படம்
பழைய ஏற்பாட்டு தேவ மகனுக்கும் புதிய ஏற்பாட்டு தேவ மகனுக்கும் உள்ள வித்தியாசம்  -------------------------------------- பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள், பைபிள் எங்களை தேவனது பிள்ளை என சொல்கிறது. ஆனால் அல்லாஹ்வோ அடிமை என்கிறார். ஆகவே அல்லாஹ் உண்மையான தேவனாக இருக்க முடியாது (என்னென்ன கம்பிகட்டுற காரணங்களை சொல்றாங்க!) என்கிறார்கள். ஆனால் பழைய ஏற்பாட்டில் தேவகுமாரன் என்பது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அடிமைகளையே குறிக்கிறது என்பதை உணராமலும் , புதிய ஏற்பாட்டில் தேவகுமாரன் எனும் வரும் கருத்தை அங்கே சொருகி திரிக்கிறார்கள். அதை இங்கே பிரித்து அலசுவோம். ***உப பிரிவுகள்*** 1.பழைய ஏற்பாடு கூறும் தேவ குமாரர்கள். 2.பழைய ஏற்பாடு கூறும் தேவனது அடிமைகள் 3.தேவனது குமாரன் என பாவித்ததன் அர்த்தம் 4.புதிய ஏற்பாட்டு தேவகுமாரர்கள் 5.தங்களை தேவனது பிள்ளை என வாதிடுவோருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதில் இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்  ****************************************** 1.பழைய ஏற்பாடு கூறும் தேவ குமாரர்கள் ****************************************** பழைய ஏற்பாட்டில் தேவனது இயல்புகளென அறியப்படுபவைகளில் சிறிய அளவேணு...

சுவிசேஷங்கள் சித்தரிக்கும் தேவனும் இயேசுவும்

படம்
 சுவிசேஷங்கள் சித்தரிக்கும் இயேசுவும் தேவனும் ----------------------------------- 1.பரிசுத்தமானதை நாய்களுக்கும் உங்கள் முத்துக்களை பன்றிகளுக்கும் போடாதீர்கள் என்றார். (மத்தேயு 7:6) அதாவது கெட்டவர்களுக்கு அட்வைஸ் பண்ணாதே என்கிறார் இயேசு.  இதுவா பாவிகளை நேசிப்பது? தன்னை ஏற்ற பாவிகளையே நேசித்திருக்கிறார். 2.பிதாவின் சித்தப்படி செய்பவர்களே பரலோகம் போவார்கள்-(மத்தேயு 7:22) தேவன் எல்லோரையும் நேசிக்கிறார் என்று பொய் சொல்ல கூடாது. 3.தன் பெயரால் அற்புதம் செய்தவர்களை கூட இயேசு, அக்கிரமக்காரர்களே என்னைவிட்டு அகன்று போங்கள் என கூறுவாராம்- (மத்தேயு 7:22-23) எதிரியை நேசிப்பவரென்றால், தன் பெயரால் அற்புதம் செய்தோருக்கு அப்படி செய்வாரா? 4.இயேசுவை ஏற்காதவர்கள் நரகம் போவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்புமே உண்டாம். (மத்தேயு 8:12) அவர் பாவிகளை நேசிக்கிறார் என்றால் ஏன் இப்படி நடக்கணும்?  தன்னை ஏற்ற விபச்சாரிகள், வட்டிக்காரர்கள் போன்ற பாவிகளையே நேசித்தார். காரணம் தன்னை ஏற்போரை எல்லோரும் நேசிப்பது வழமை தானே 5.பிசாசின் சொல்கேட்டு பன்றிகளையும் கொன்றுள்ளார் இயேசு- மத்தேயு 8:31-32, மாற்கு 5:9-13,ல...

பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது பாகம் 2 (லேவியர்-எண்-உபாகமம்)

படம்
 பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது?  பாகம் 2 லேவியர்-உபாகமம் ( பாகம் 1 ) 1.தான் படைத்ததையே அறியாதவர். குழிமுயலும், முயலும் வாயை அசைப்பதால், அது அசைபோடுவதாக நினைத்து , அவை அசைபோடும் மிருகம் என்கிறார்- லேவியராகமம் 11:5-6 2.பெண் பிள்ளையை இழிவாக பார்க்கிறார் ஆண்பிள்ளையினால் வரும் தீட்டின் இருமடங்கு பெண் பிள்ளையால் வரும் என்கிறார்-லேவியராகமம் 12:2-5 3.அங்கவீணனை இழிவுபடுத்துகிறார் தேவன். அங்கவீணன் பரிசுத்தஸ்தலத்தினுள் போனால் பரிசுத்தக்குளைச்சல் ஏற்படுமாம்.(லேவியராகமம் 21:23) 4.நரபலியையும் ஆதரிக்கிறார் தேவன். மனிதனை காணிக்கையாக நேர்ந்து கொடுத்தால், அந்த மனிதனை மீட்க முடியாதாம். அவனை கொல்லவே வேண்டுமாம்- லேவியராகமம் 27:28-29 அந்நிய தேவர்களுக்கு தான் நரபலி கொடுப்பதை தேவன் தடுத்துள்ளாரோ? தனக்கென வரும்போது நரபலி காணிக்கையையும் ஏற்கிறார் போலும் 😅. இவ்வாறே யெப்தா என்பவர் தன் மகளை தேவனுக்கு பலியாக கொடுத்தார்- நியாயதிபதிகள் 11:40 5.கர்த்தர் அடிக்கடி கோபப்படுகிறார் ஜனங்கள் முறையிட்டதால் கோபப்படுகிறார்- எண்ணாகமம் 11:1 ஜனங்கள் கூடார வாசலில் இறைச்சி வேண்டும் என அழுததால் மீண்டும் கர்த்தர...