இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நபியின் பிறப்பை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்களுக்கான மறுப்பு

💎💎நபியின் பிறப்பை இழிவுப்படுத்தும் கிறிஸ்தவர்களுக்கான மறுப்பு💎💎 ✍இயேசு விபச்சார சந்ததியில் இருந்து வந்தவர் என்று பைபிள் இயேசுவை இழிவுப்படுத்துவதை முஸ்லிம்கள் சுட்டிக்காட்டியதும், தங்களது இயலாமையை போக்க முஹம்மது நபியின் பிறப்பை குற்றப்படுத்தி கிறிஸ்தவர்கள் பேசி வருகின்றனர். அதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம். ✍நபியின் பிறப்பை குற்றப்படுத்த கீழேயுள்ள ஹதிஸையும் ஆதாரமாக காட்டுகின்றனர். ஆனால் அந்த ஹதிஸ் அவர்கள் சொல்லும் அர்த்தத்தில் இல்லை. அந்த ஹதிஸை திரிவுப்படுத்தும் வேலையை தான் கிறிஸ்தவர்கள் செய்துள்ளனர். ⭐2375. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். 'இத்கிர்' புல்லை, விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனு...

இறைவேதம் எது? குர்ஆனா? பைபிளா?

குர்ஆன் & பைபிள் எது இறைவேதம்? ------------------------------------------------ இறைவேதம் என்பது இறைவனால் மனிதர்களுக்கு நேர்வழிகாட்ட தன் மனித தூதர்வழியாக கொடுக்கப்பட்டது ஆகும். ஆகவே ஒரு புத்தகம் இறைவேதம் என சொல்வதானால், அவற்றுக்கான இலக்கணங்களை பார்ப்போம்: 1.அதை போல அல்லது அதைவிட சிறந்ததை மனிதனால் இயற்ற முடியாதிருக்க வேண்டும். 2.அந்த வேதத்திலேயே அது இறைவனுடைய வேதம் என சொல்லப்பட வேண்டும். 3.அது இறைவனுக்கு மிக சரியான இலக்கணத்தை கூறக்கூடியதாக இருக்கவேண்டும். 4.அது கூறும் கருத்துக்கள் மிக உண்மையானவைகளாகவும் யதார்த்தமானதாகவும் , சக மனிதனால் அதை கூற முடியாத நிலையில் அறிவுபூர்வமானதாக இருக்கவேண்டும். 5.இறைவேதம் இறைவனின் படைப்பின் நோக்கத்தையும், மரணம் வாழ்வு ஆகியவற்றின் நோக்கத்தையும் சரியாக சொல்லகூடியதாக இருக்க வேண்டும். 6.இறைவனுக்கு அறிவீனமோ மறதியோ இல்லை என்பதால், அந்த வேதத்தில் முரண்பாடுகளும் பிழையான கூற்றுக்களும் இருக்க கூடாது. 7.இறைவன் மிக சிறந்தவர் , அவரை விட சிறந்தவர் இல்லை என்பதால் அவரது வேதத்தில் சிறப்பான வார்த்தைகளே இருக்கவேண்டும். ஒழுக்க கேடுகள் இருக்க ...