இடுகைகள்

பவுலின் கடிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1 & 2 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுள் அல்ல

  கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல 1 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுள் அல்ல ————————— இது பவுல் தெசலோனிக்கியேர் சபைக்கு எழுதிய கடிதமாக கருதப்படுகிறது 1.தேவன் வேறு இயேசு வேறு.. தேவன் என்பவர் பிதாவே.. கர்த்தர் என்பவர் இயேசு என்பதே பவுலின் நம்பிக்கை ¹ “பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.” ² “தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,” (1 தெசலோனிக்கேயர் 1:1-2) இயேசுவுக்கும் அவர் தான் தேவன் (எபேசியர் 1:17), இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36 ————— 2.இயேசு என்பவரை தேவன் தான் மரித்தோரிலிருந்து எழுப்பினார் ன்பதே பவுலின் நம்பிக்கை.. அவர் வேறு தேவன் வேறு ¹⁰ “...

கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல

பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல  கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல ——————- இது கொலோசே ஊரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய கடிதமாக கருதப்படுகிறது. . 1.தேவன் வேறு இயேசு வேறு. தேவன் என்பவரே பிதா என்பதே பவுலின் நம்பிக்கை . ² கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (கொலோசெயர் 1:2) ——– 2.இயேசுவின் பிதாவே தேவன் என்பதே பவுல் கூறும் கருத்து … ⁵ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.” (கொலோசெயன் 1:5) ————– 3 . இயேசு என்பவர் தேவனால் பெறப்பட்ட மகன்.. தத்தெடுக்கப்பட்ட மகன் அல்ல என்றும், அவர் சகல படைப்புகளுக்கு முன்பும் இருந்ததாகவும், அவரைக் கொண்டே தேவன் சகலத்தையும் படைத்தார் என்பதும் பவுலின் நம்பிக்கை . அதாவது அந்த ஒரே தேவன் இயேசு அல்ல.. அவரது பையனே அவர் என்பதே பவுலின் நம்பிக்கை … ¹⁵ “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வச...

பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல

எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல  பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல ———————- பிலிப்பி என்ற ஊரில் வாழ்ந்த இறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியதாக நம்பப்படுகிறது 1.பிலிப்பியரினதும் பவுலினதும் பிதாவே தேவனாம்.. இயேசு என்பவர் கர்த்தராம் ² நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (பிலிப்பியர் 1:2) இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36 ——— 2.இயேசுவின் நீதியின் கரிகால் தேவனுக்கு மகிமை, துதி உண்டாகுமாம். அதாவது இயேசு வேறு தேவன் வேறு. ¹⁰ “தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி. (பிலிப்பியர் 1:10) ————- 3.இயேசு தேவனுடைய ரூபமாம். ஆனாலும் தன்னை தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தன்னை தாழ்த்தினாராம். அதனால், தேவன் அவரை உயர்ந்த அந்தஸ்த்துக்கு உயர்த்தினார் என்பதே பவுலின் நம்பிக்கை. அதாவது இயேசு கடவுளல்ல… கடவுளால் அந்தஸ்து உயர்த்தப்பட்டவர் என்கிறார். காரணம் அவர் தன்னை தாழ்த்தினாராம். ⁵ கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது...

எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல

கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல  எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல —————– எபேசு பட்டணத்து கிறிஸ்தவ மக்களுக்கு பவுல் எழுதிய கடிதமாக இது கருதப்படுகிறது. 1.இயேசு வேறு தேவன் வேறு.. பிதாவே தேவன் என்பதே பவுலின் நம்பிக்கை. ² “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.” ³ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (எபேசியர் 1:1-2) ————- 2 .எபேசியரும் இயேசு மூலமாக தேவனது வாரிசு பிள்ளைகளாம்.. இதன்படியும் யேசு வேறு தேவன் வேறு என்பதே தன் நிலைப்பாடென உறுதிபடுத்துகிறார் … ⁶ “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.” (எபேசியர் 1:6) ———– 3.தேவன் என்பவர் இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் என்பதே பவுலின் நம்பிக்கை (எபேசியர் 1:17) அவரே இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினாராம். ¹⁷ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமை...

கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல

2 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல  கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல ———— கலாத்தியா எனும் ஊரில் வாழ்ந்த இறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியதாக இது கருதப்படுகிறது. 1.இயேசு என்பவர் தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர். தேவன் என்பவரே பிதா.. சொ இயேசு வேறு தேவன் வேறு ¹ “மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,” (கலாத்தியர் 1:1) ——- 2.இயேசு வேறு தேவன் வேறு.. பிதா தான் தேவன். அந்த தேவனுடைய சித்தப்படி தான் இயேசு கிறிஸ்தவர்களின் பாவத்துக்காக தன்னை ஒப்புக்கொடுத்தாராம்.     … ³ “பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;” ⁴ அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (கலாத்தியர் 1:3-4) ———. 3.இயேசு என்பவர் தேவனுடைய குமாரன் என்பதே பவுலின் நிலைப்பாடு.. அதாவது தேவன் இயேசு அல்ல! … ¹⁶ “தம...

2 கொரிந்தியர் படி இயேசு கடவுள் அல்ல

  1 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல 2 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல இது பவுல் கொரிந்தியருக்கு எழுதிய அடுத்த கடிதமாக கருதப்படுகிறது கிறிஸ்தவர்களுடைய பிதாவும் இயேசுவும் பிதாவுமான நபர் தான் கடவுளாம். சோ இயேசு வேறு.. பிதா என்ற தேவன் வேறு என்பதே பவுலின் நம்பிக்கை ² “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.” ³ “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.” (2 கொரிந்தியர் 1:2-3) தேவன் என்பவர் தான் கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவர்களை ஸ்திரப்படுத்தி , பவுலையும் அவரது குழுவையும் அபிசேகம் பண்ணியவராம்.. சோ இயேசு வேறு தேவன் வேறு ²¹ “உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.” (2 கொரிந்தியர் 1:21) 3.சாத்தானை கூட பிரபஞ்சத்தின் தேவன் என கூறும் பவுல், இயேசுவை மட்டும் கடவுளென சொல்வதேயில்லை.. மாறாக பிதா என்பவரையே தேவன் என்கிறார் ⁴ “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிச...

1 கொரிந்தியர் படி இயேசு கடவுள் அல்ல

ரோமர் அடிப்படையில் இயேசு கடவுள் அல்ல  1 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல ----------------------- இந்த புத்தகம் பவுல் எழுதிய ஒரு கடிதம் ஆகும். இது கொரிந்தியா என்ற இடத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதியதாக நம்பப்படுகிறது. இது கூட இயேசு வேறு தேவன் வேறு என வேறுபிரித்து காட்டுவதாக எழுதப்பட்டுள்ளது 1.இயேசு என்பவர் கர்த்தர்/ஆண்டவர். பிதா தான் தேவன் என்பதே பவுலின் நிலைப்பாடு. ² "கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:" ³ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (1 கொரிந்தியர் 1:2-3) ------- 2.இயேசு என்பவர் தேவனுடைய மகனாம். இதன்படி தேவன் எனப்படுபவர் வேறு , இயேசு வேறு என கூறுகிறார் ⁹ தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை ...

ரோமர் படி இயேசு கடவுள் அல்ல

அப்போஸ்தலர் நடபடிகளின்படி இயேசு  கடவுளல்ல  ரோமர் அடிப்படையில் இயேசு கடவுள் அல்ல ------------------------------------------------------------------------ ரோமர் புத்தகம் புதிய ஏற்பாட்டின் 6வது புத்தகம். இதை பவுல் எழுதியதாக நம்பப்படுகிறது (கடைசி அதிகாரத்தை வேறு யாரோ எழுதியிருப்பார் 😜). இப்புத்தகம் இயேசுவை தேவனல்ல..  இயேசுவின் பிதா தான் தேவன் என்றே கூறுகிறது. 1.பிதா தான் தேவன். சோ இயேசு வேறு.. தேவன் வேறு ³ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (ரோமர் 1:3) ------------- 2.இயேசு என்பவர் தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர். சோ தேவன் வேறு இயேசு வேறு. ⁴ "இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்," ⁵ "மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறா...