இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்னை மர்யமுடன் பேசிய மலக்கு ஒருவரா பலரா? - குர்ஆனில் முறண்பாடா?

அன்னை மர்யமுடன் வானவர் பேசியதில் குர்ஆன் முறண்படுகிறதா? -  மொழியறிவற்றோருக்கு பதில் ------------------------------------------------ அரபு மொழியில் போதிய அறிவு இல்லாமலும் குர்ஆனிய மொழிநடையில் போதிய அறிவு இல்லாமலும் சில மடையர்கள், "மர்யம் அவர்களுடன் வானவர் பேசிய சம்பவத்தில் முறண்படுகிறது" கூறுகிறார்கள். அதாவது, மர்யம் அவர்களிடம் வந்து பேசியது ஜிப்ரீல் (அலை) அவர்களா? (19:17-21), அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மலக்குகளா? (3:42,45-47)  என்று நம்மிடம் கேட்டு, இதை முறண்பாடு என்று பிதற்றுகிறார்கள். நம் பதில் என்னவென்றால், மர்யம் அவர்களிடம் அனுப்பபட்டு , அவரோடு பேசியவர் ஒருவர் தான்.. அவர் தான் ஜிப்ரீல். (19:17-21) அப்படியென்றால், ஏன் குர்ஆன் 3:42,45-47 இல் "இத் காலதில் #அல்மலாயிகது"  என அதாவது "வானவர்கள் கூறிய சமயத்தில்.. (நினைத்துபாரும்!)" கூறுகிறது? இதற்கு பதில் மிக இலகுவானது... அரபு மொழியில் பன்மையான வார்த்தைகளின் மூலம் ஒருவரை குறிக்கவும் பாவிப்பதுண்டு.. இந்த விசயம் அறியாததால் தான் இந்த மடையர்கள் இப்படி கதறுகிறார்கள். உதாரணமாக, 1. அரபு மொழியில் "மின்மன் ஸமிஃத...

இயேசு கடவுள் அல்லவே அல்ல!!

இயேசு கடவுள் அல்லவே அல்ல!! ------------------------------------------------------------------------ உலகிலுள்ள கிறிஸ்தவர்களில் ஒருசில பிரவினரை தவிர மற்ற அனைவரும் இயேசு கிறிஸ்துவை கடவுள் என நம்புகிறார்கள்.   இயேசு கிறிஸ்து அவர்கள் கடவுளா? என்றால் நிச்சயமாக இல்லை என்பதையே நாம் பைபிளிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். கிறிஸ்தவர்கள் செய்வது என்னவென்றால், பைபிளை தமது தவறான நம்பிக்ககைக்கேற்ப திரித்து படிக்கிறார்களேயன்றி உண்மையை அறிந்துகொள்ள படிப்பதில்லை!! *இயேசு கடவுளாக இருந்திருப்பாரானால், தன்னை கடவுள் என நேரடியாக "நானே கடவுள்! என்னை தான் நீங்கள் வணங்கி வழிபட வேண்டும்" என கூறியிருப்பார். ஆனால் அவர் அப்படி கூறவில்லை..... தன்னை கடவுள் என கூறாத நபரை  , "கடவுள் என்றும், அவரையே வணங்கவேண்டும்" என்று சொல்வதும் மிக அபத்தம்!!! *இயேசு ஏன் தன்னை கடவுள் என கூறவில்லை??: இக்கேள்வியை நாம் கிறிஸ்தவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது : "ஒரு மனிதன் தன்னை கடவுளென வாதிட்டால் ஏற்றூக்கொள்வீர்களா? தன்னை கடவுளென வாதிடுபவர்களையெல்லாம் கடவுளென ஏற்றுக்கொள்வீர...

இயேசு கடவுள் அல்ல காரணங்கள் 1- 25

இயேசு ஒருநாளும் கடவுளாக முடியாது!!! காரணம் என்ன தெரியுமா?? Part 1 -------------------------------------------- 1.அவர் ஒருபோதும் தன்னை கடவுள் என கூறவில்லை. அதற்கு மாற்றமாக,  அவரை அனுப்பிய பிதாவையே கடவுளாக வாதிடஇருந்தார்கள் பிதா ஒருவரே கடவுள் என கூறினார். "மெய்யான ஒரே தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" (யோவான் 17:3) ***** 2.அவர் அநேக இடங்களில் தன்னை தேவகுமாரனாகவே அறிவிக்கப்பட்டிரிக்கிறார். தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் ஆதிமுதல் ஆரம்பமின்றி இருந்திருக்க முடியுமா?   மகன் என்றாலே தகப்பனால் உண்டாக்கப்பட்டவன் என்றே அர்த்தம். அதாவது உண்டாக்கப்பட்டவர் கடவுளாக முடியாது. " அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.  (மத்தேயு  3:17) இதைப்போன்றே இயேசுவுடன் நாமும் பிதாவிடம் அனந்தரம் கோருவோம் என பவுலடியார் சொல்கிறார். **** 3.பரிசுத்த ஆவியின் பலத்தை இயேசுமேல் பொழிந்தவரே கடவுள் என்கிறது பைபிள்.  பலத்தை கொடுத்தவரும் கொடுக்கப்பட்டவரும் சம...

பலதாரமணம் இயல்பான ஒன்றே!!

பலதாரமணம் இயல்பானதே!!! -------------------------------------------- நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்தில்  இயற்கையான முறைக்கு மாற்றமாகவே பலர் வாழ்ந்துகொண்டுள்ளார்கள். மனிதனைவிட மாட்டை நேசிக்கிறார்கள்.. குழந்தையைவிட நாயை கொஞ்சுகிறார்கள்.. விபச்சாரத்தை, ஓரினச்சேர்க்கையை சொந்த உரிமையாக கருதுகிறார்கள். இப்படிப்பட்ட காலத்தில் தான் பலதாரமணம் பற்றியும் விமர்சிக்கிறார்கள். இது பற்றி சற்று நோக்குவோம்!! 1. உலகில் ஆணும் பெண்ணும் சமவிகிதத்தில் பிறக்கின்றனர். ஆனாலும் பெண்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி ஆண்குழந்தைகளைவிட அதிகமாக இருப்பதால், சிறுவயதுகளில் ஆண்குழந்தைகளே அதிகமாக மரணிக்கிறார்கள்.  இதனால் ஆண் இனத்தின் எண்ணிக்கை பெண்ணினத்தின் எண்ணிக்கையிலும் குறையும் விகிதம் அதிகரித்து செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆணும் ஒரே திருமணமே முடிக்கவேண்டும் என்பது மட்டுமே இயற்கையானதாக இருந்திருப்பின்,, ஆண் மற்றும் பெண்ணின் எண்ணிக்கை சமவிகிதத்தில் இருந்திருக்கும்.. ஆனால் அப்படி இல்லை!! இஸ்லாம் அனைவரும் ஆற்றலிருந்தால் திருமணம் முடிக்க வேண்டும் என கட்டளையிடுகிறது. ஒவ்வொரு ஆணும் ஒவ...

Sister of Harun, ஹாரூனின் சகோதரி (in Tamil & English)

ஹாரூனின் சகோதரி மரியம் Maryam (Mary) ,the sister of Harun (Aaron) -------------------------------------------- கிறிஸ்தவர்களின் வாதம்: அன்னை மர்யம் அவர்களை குர்ஆன் ஹாரூனின் சகோதரி என அழைக்கிறது ஆனால் ஹாரூனோ மூசாவின் சகோதரன் அவருக்கும் ஈசாவுக்கும் இடையில் 1400 வருட இடைவெளி உள்ளது. எனவே நபி(ஸல்) அவர்கள் பைபிளை தப்பாக படித்து குர்ஆனை எழுதினார்கள் ஏனெனில் மர்யமின் தந்தை இம்ரான் என குர்ஆன் சொல்கிறது (3:35-36) மூசா,ஹாரீனின் தந்தையின் பெயர் இம்ரான் (அம்ராம்) என பைபிள் சொல்கிறது.(யாத்திராகமம் 6:20)  ஹாரூனுக்கு மர்யம் (மிர்யம்) என சகோதரி இருந்தாள் என பைபிள் சொல்கிறது (யாத்திராகமம் 15:20) எனவே முஹம்மது நபி அம்ராமின் மகளான மிர்யாமை தவறுதலாக ஈசாவின் தாயென சொல்லிவிட்டார். இது தான் இவர்களது வாதம்! Claim of Christians: The Quran calls  Maryam (Mary) as the sister of Harun (Aaron), but Harun was the brother of Moses . between him and Jesus , there is the gap of 1400 years.  So prophet Muhammad misunderstood the Bible and wrote the Quran. Because, the Qur'an says,...

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2 ------------------------------------------------- முதல் பாகத்தை காண: https://answeringchristian.blogspot.com/2019/01/1_17.html?m=1 ஸைனப் (ர) அவர்களுடன் நபியவர்களை சம்பந்தப்படுத்தி வரும் அறிவிப்புகளையும் அவற்றின் உண்மை தன்மையையும் காண்போம்: 1. முதலாவது அறிவிப்பு இப்னு சஅத் அவர்களின் தபகாத் (8/101), இப்னு ஜரீர் அத் தபரீ அவர்களின் தாரீக் (3/161) முஹம்மத் இப்னு யஹ்யா இப்னு ஹிப்பான் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்-அஸ்லமி கூற அவரிடமிருந்து முஹம்மத் இப்னு உமர் அல் வாகிதி அறிவிக்கிறார்: "அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள். அவர் முஹம்மதுடைய மகன் ஸைத் என சொல்லப்பட்டார்.ஸைதை காணாததால் அவர் எங்கே என கேட்பதற்கு அவருடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள் ஆனால் அவரை காணவில்லை. ஸைதுடைய மனைவியாகிய ஸைனப் அன்னாரை நோக்கி இரவுஆடையுடன் எழுந்துவந்தார். அல்லாஹ்வின் தூதர் தன் முகத்தை திருப்பிகொண்டார்கள். " அவர் இங்கு இல்லை அல்லாஹ்வின் தூதரே! உள்ளே வாருங்கள்" என ஸைனப் கூறினார். அல்லாஹ்வின் தூதர் நு...