இடுகைகள்

நவம்பர் 6, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பைபிளின் பார்வையில் பலதாரமணம்!

படம்
பைபிளில் பலதாரமணம் Polygamy in the bible உலகெங்கிலும் அதிவேகமாக பரவி வரும் இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள இயலாத யூத கிறிஸ்தவர்கள் எப்படியாவது இதன் வளர்ச்சியை தடுத்திட வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாத்தின் மீது அதிகமான அவதூறுகளையும் விஷம பிரச்சாரங்களையும் பரப்பிவருகின்றனர்.அதில் ஒன்று தான் கிறிஸ்தவர்களில் அதிகமானோர் விமர்சிக்கும் ஒரு விஷயம் இஸ்லாமிய மார்க்கம் ஆண்கள் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ய அனுமதி அளித்துள்ளது,இது பாவம் என்கின்றனர்! முதலில் இவர்கள் தங்களின் வேதம் இதைப்பற்றி என்ன கூறுகிறது என்று விளங்கினால் இவ்வாறு கூறமாட்டார்கள் ! பலதாரமணம் குறித்து பைபிளின் கருத்து என்ன? இது பற்றி சற்று பார்க்கலாம் ! √ ஒட்டுமொத்த பைபிளிலும் ஒரேயொரு வசனம் கூட பலதாரமணத்தை கண்டிப்பதாக எங்குமே இல்லை ! இன்னும் சொல்லப்போனால் கர்த்தரே பல திருமணங்கள் செய்து வைத்ததாக பைபிள் கூறுகிறது: * கர்த்தர் ஆதரித்த பலதாரம் :  ¤கர்த்தர் தாவீதுக்கு பல பெண்களை தானே மணமுடித்து கொடுத்தேன் என்கிறார்.  II சாமுவேல் 12:8 "உன் ஆண்டவனின் வீட்டை உனக்கு தந்து, உன் ஆண்டவனின் மனைவிகளை உன் ம...

சிலுவைப்பலி ஒரு கட்டுக்கதையே!!

படம்
சிலுவைப்பலி ஒரு கட்டுக்கதை - - - - - - அநேக கிறிஸ்தவர்கள்  யேசு சிலுவையில்    இறந்ததை தியாகம் என்கினறர். இதன் உண்மை நிலை என்ன? முதலாவதாக யேசு  ஏன் கொல்ல பட்டார் என்று பார்ப்போம்! *யேசுவை தந்திரமாக கொலை செய்ய பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் திட்டம் தீட்டிவிட்டனர். (Mark 14:1-2 Matthew 26:2-5) ஆனால் காரணம் கிடைக்கவில்லை. யேசு ஆரம்பத்திலே தன்னை தேவ குமாரன் என்று  சொல்வதை கொண்டு தான் ஒரு தீர்கதரிசி என்று கூறியிருந்தார் (John 10:34-37) இதே அர்த்தத்தில் யேசு தன்னை தேவ குமாரன் என்று சொன்ன போது, அவர் தேவ தூசனத்தை கூறிவிட்டார் என்று கூறி போட்டுதள்ள தயாரானார்கள். (Mark 14:61-64 Matthew 26:63-66 Luke 22:70-71) ஏனென்றால் தேவ தூசனத்திற்கு மரண தண்டனை என்று வேதாக மம் கூறுகிறது (Leviticus 24:11-23) இதை காரணமாக வைத்து தான் யூதர்கள் அவரை போட்டு தள்ள பார்தார்கள்! *பிலாத்து யேசுவை விடுதலை செய்ய விரும்பிய போதும் போட்டு தள்ளும்படி யூதர்கள் சொன்னார்கள். (Mark 15:9-15 Matthew 27:20-26) . . . இது தான் அவரது மரண தண்டனைக்கு காரணம்! *யேசுவின் சிலுவை பலியிலுள்ள காம...