இடுகைகள்

சிலுவைப்பலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சங்கீதம் 22:16 சிலுவையில் அறையப்படுவதை குறிக்குமா

படம்
 சங்கீதம் 22:16 சிலுவையில் அறையப்படுவதை குறிக்கிறதா? -------------------------------------------------------------------------------- பொதுவாக ஆதிமுதலே கிறிஸ்தவர்கள் தம் நிலைப்பாட்டை சரி என காட்டுவதற்கு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் என வசனங்களை திரித்து காட்டுவது வாடிக்கையாகவே இருந்துவந்தது. அந்த வகையில் மூன்றாம் நான்காம் நூற்றாண்டு கண்டுபிடிப்பே சங்கீதம் 22:16 சிலுவையில் கையும் காலும் உருவக்குத்தப்படுவதை குறித்த தீர்க்கதரிசனம் என்பதாகும். இதை உப பிரிவுகளாக பிரித்து ஆராய்வோம். 1.புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இவ்வசனம் ஏன் தென்படவில்லை? ஆவி ஏன் இவ்வசனத்தை மேற்கோள் காட்ட உந்தவில்லை? 2.மூன்றாம் நான்காம் நூற்றாண்டு சபைப் பிதாக்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்? அல்லது உண்டாக்கினர் 3.இதன் சரியான அர்த்தம் என்ன? 4.சில பிரதிகளில் "யொத்" எழுத்துக்கு பதிலாக "வாவ் " எழுத்து எழுதப்பட்டுள்ளதா? அதனால் இவர்களுக்கு சார்பாக இது அமையுமா? 5.ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்லுவது போன்றே இருந்தால் கூட இயேசுவுக்கு பொருந்துமா? ******** 1.புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இவ்வசனம் ஏன் தென்படவில்லை? ஆ...

தானியேல் 9:26-27 சிலுவை மரணத்தை குறிக்குமா?

படம்
 தானியேல் 9 மேசியா மற்றவர்களின் பாவத்திற்காக மரிப்பார் என்கிறதா? -------------------------------------------------------------------------------- பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள் பழைய ஏற்பாட்டை திரித்து தமது கற்பனைக் கதைகளை பழைய ஏற்பாட்டில் சொருகுவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில் எவ்வாறெல்லாம் தோராவையும் நவியீமையும் திரித்தார்களோ அதைவிட தற்போது திரிபு மேலோங்கி விட்டது. அந்த காலத்திலாவது இஸ்ரேலை என் மகன் என்றதை இயேசுவை என் மகன் என்றதாகவும், ராகேல் தன் பிள்ளைகளான எப்ராயீமியர் சிறைபிடிக்கப்பட்டதற்கு அழுததாக வருவதை , ராகேலின் அக்கா லேயாளின் பிள்ளைகளான யூதாவின குழந்தைகள் கொல்லப்பட்டதற்காக ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுததாக மத்தேயு சொல்கிறார்.(மத்2:15-18) ஆனால் தற்போது உள்ளவராகளோ எழுத்துக்கு எழுத்து கதை கட்டுகிறார்கள். ஒருவர் சொல்கிறார் வினைச்சொல்லின் செயற்படுபொருளின் அடையாளப்படுத்தும் எபிரேய உரிச்சொல்லை (ஏத்) கூச்சமே இல்லாமல் இயேசுவை குறிப்பதாக சொல்கிறார். அதையும் மக்கள் நம்பி தம் மதம் எவ்வளவு உண்மையானது என ஆச்சரியப்படுகிறார்கள் !! (இதன் மூலம் இவர்களது நிலையை கண்டு நான...

கிறிஸ்தவம் ஒரு கேள்விக்குறி

கிறிஸ்தவம் ஒரு கேள்விக்குறி   -------------   கிறிஸ்தவத்தை சில வசனங்களில் சொல்வதென்றால், ஆதம் என்ற ஒரு மனிதன் பாவம் செய்தாராம். அதனால் அனைவரும் மரணிக்கிறார்களாம். குற்றமற்றிருந்தும் ஆதமின் பாவத்தினால் மரணிக்கிறார்களாம்.-ரோமர் 5:12-14   பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால், அனைவரும் பாவம் செய்வதாலும் செய்யாவிட்டாலும் ஆதமுடைய பாவம் காரணமாக அனைவரும் மரணிக்க வேண்டுமாம்.  இதிலிருந்து காப்பாற்ற இயேசு மரணித்தாராம். பின் மூன்றாம் நாள் எழுந்துவிட்டாராம்.  இதை நம்பினால் மட்டும் இரட்சிப்பு கிடைக்குமாம். இலலைனா நித்திய மரணத்தை அடைவார்களாம்.  கிறிஸ்தவர்கள் இயேசு வெறும் மனிதரல்ல..  அவர் மனித வேசம் போட்ட கடவுள் என்கிறார்கள்.   ஆகவே நாம் ஒவ்வொன்றாக இயேசு முதல் சிலுவைப்பலி வரை அலசுவோம்:  தலைப்புகள்:   1.இறைவன் மனிதனாக முடியுமா?   2.இயேசு இறைவனுடைய மகனா?   3.இயேசு தேவ வார்த்தை என்பதனை அலசல்:   அ.வார்த்தை என்பது ஒரு நபரா?   ஆ.இயேசு இறைவனுடைய வார்த்தை என்பது என்ன?   இ. இயேசு சகலதும் உண்டாக ...

சிலுவைப்பலி ஒரு கட்டுக்கதையே!!

படம்
சிலுவைப்பலி ஒரு கட்டுக்கதை - - - - - - அநேக கிறிஸ்தவர்கள்  யேசு சிலுவையில்    இறந்ததை தியாகம் என்கினறர். இதன் உண்மை நிலை என்ன? முதலாவதாக யேசு  ஏன் கொல்ல பட்டார் என்று பார்ப்போம்! *யேசுவை தந்திரமாக கொலை செய்ய பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் திட்டம் தீட்டிவிட்டனர். (Mark 14:1-2 Matthew 26:2-5) ஆனால் காரணம் கிடைக்கவில்லை. யேசு ஆரம்பத்திலே தன்னை தேவ குமாரன் என்று  சொல்வதை கொண்டு தான் ஒரு தீர்கதரிசி என்று கூறியிருந்தார் (John 10:34-37) இதே அர்த்தத்தில் யேசு தன்னை தேவ குமாரன் என்று சொன்ன போது, அவர் தேவ தூசனத்தை கூறிவிட்டார் என்று கூறி போட்டுதள்ள தயாரானார்கள். (Mark 14:61-64 Matthew 26:63-66 Luke 22:70-71) ஏனென்றால் தேவ தூசனத்திற்கு மரண தண்டனை என்று வேதாக மம் கூறுகிறது (Leviticus 24:11-23) இதை காரணமாக வைத்து தான் யூதர்கள் அவரை போட்டு தள்ள பார்தார்கள்! *பிலாத்து யேசுவை விடுதலை செய்ய விரும்பிய போதும் போட்டு தள்ளும்படி யூதர்கள் சொன்னார்கள். (Mark 15:9-15 Matthew 27:20-26) . . . இது தான் அவரது மரண தண்டனைக்கு காரணம்! *யேசுவின் சிலுவை பலியிலுள்ள காம...

இயேசுவின் சிலுவை பலியால் அனைவரினதும் பாவம் மன்னிக்கப்பட்டதா???

படம்
இயேசுவின் சிலுவை பலியால் அனைவரினதும் பாவம் மன்னிக்கப்பட்டதா??? - - - - - - - - - - விஞ்ஞானமும், அறிவுபூர்வமான கருத்துகளையும் கொண்ட புத்தகமான பைய்பிளை (பவுளின் கருத்து தவிர) படித்தோமானால் யேசு நம் பாவத்திற்காக சாகவில்லை என்று புரியலாம்! மேலும் அவரது சாவினால் யாரும் சுவர்க்கம் போய்விட போவதில்லை என்பதையும் அறியலாம்!! *பாவம் செயத திருந்தாத ஜன்மங்கள் நரகமே போகும்! Matthew 13:41-42 "மனுச குமாரன் தனது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகலவித இடரல்களையும், அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினி சூளையிலே போடுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாகி இருக்கும்." (Also 49-50) 49 -50 இன்படி நீதிமான்களில் இருந்து பொல்லாதவர்களை பிரித்து அக்கினி சூளை (நரகம்) இல் போடப்படுவார்களாம்!! துன்மார்க்கரும் , தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளபடுவார்கள். (Psalms 9:17) I Corinthians 6:9-10 9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரு...