இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிணத்துடன் உடலுறவா?- மதவெறி மடையர்களுக்கு மறுப்பு

 பிணத்துடன் உடலுறவா?- மதவெறி மடையர்களுக்கு மறுப்பு  ஒரு மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரியார் சகரியா என்பவர் முகம்மது நபி அவர்கள் பிணத்துடன் உடலுறவு கொண்டார் என்று காமப்பிதற்றலை உலரினார். அது உலரப்பட்டு தசாப்தம் ஆன பின்பும் இன்றும் மதவெறி கும்பல்களால் இச்செய்தி பரப்பப்பட்டு வருகிறது. முதலில் அச்செய்தி என்ன என்பதையும், அதை அவ்வாறு காமத்தனமாக புரிந்துகொள்ள என்ன காரணம் என்பவற்றை காண்போம்: 1.அந்த ஹதீஸ் என்ன என்று பார்ப்போம்: (அதன் தரம் ஆராயப்பட வில்லை) - لمّا ماتت فاطمةُ أمُّ عليِّ بنِ أبي طالبٍ خلَع النَّبيُّ ﷺ قميصَه وألبَسَها إيّاه واضْطَجع في قبرِها فلمّا سُوِّي عليها التُّرابُ قال بعضُهم يا رسولَ اللهِ رأَيْناك صنَعْتَ شيئًا لم تصنَعْهُ بأحدٍ فقال إنِّي ألبَسْتُها قميصي لتُلْبَسَ مِن ثيابِ الجنَّةِ واضْطَجَعْتُ معها في قبرِها خفف عنها مِن ضَغْطةِ القبرِ إنَّها كانت مِن أحسنِ خَلْقِ اللهِ إليَّ صنيعًا بعدَ أبي طالبٍ الراوي: عبدالله بن عباس • الهيثمي، مجمع الزوائد (٩/٢٦٠) • فيه سعدان بن الوليد ولم أعرفه وبقية رجاله ثقات‏‏ • أخرجه الطبراني في ((المعجم الأوسط)) (٦٩٣٥)، وأبو نعيم...

கடவுள் மனிதனானாரா?

 மனிதனாக வருவது கடவுளின் வல்லமையா? அறிவீனமா? எங்கள் கடவுள் எவ்வளவு வல்லமையுள்ளவர் என்றால் அவர் எம்மை போல குசு விட்டு ஆய் போகிறவராக இருந்தார்.. பெண்ணுறுப்பு வழியாக தலைகீழாக பிறந்தார் என்றெல்லாம் சிலர் வாதிக்கிறார்கள். அதை பேரன்பு என்று பெயரிடுகிறார்கள். கடவுள் எப்படிப்பா மனிதனாக வருவான் என்று நாமோ அல்லது முஸ்லிம்களால் செம்மையாக்கப்பட்ட யூதனோ கேட்டால், கடவுளால் எல்லாம் கூடும் என்று பதில் சொல்கிறார்கள். இதை சற்று பிரித்து நோக்கலாம். 1.ஒருவன் பூமியில் மனிதனாக பிறத்தல் : ஒருவன் பூமியில் மனிதனாக பிறந்தால், அவனது உடல் உயிர் இரண்டுமே மனிதனுக்குரியது. அதனால் அவன் பூரண மனிதன். அவன் கடவுளின் படைப்பு. பூரண மனிதன் கடவுளல்ல. 2.மனித உடலில் இறைவன் உயிர்: ஒருவனது உடல் மனிதன் உயிர் கடவுள் என்றால், அவன் பூரண மனிதனே கிடையாது.. மனிதனாக வேசம் போடுகிறார் என்றாகிவிடும்.  வேசம் போடுவதெல்லாம் ஒரு பொழப்பா?   அத்தோடு அவர் செய்யும் எதுவுமே தியாகம் கிடையாது. எல்லாமே ஏமாற்று வேலை. காரணம் கடவுளுக்கு ஆசாபாசம் கிடையாது. அதனால் பாவத்திற்கும் நன்மைக்குமிடையில் சுயதேர்வே கிடையாது. காரணம் அவர் எப்போதும...

ஈஸா இறைவனது வார்த்தை (இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்)

 ஈஸா நபி இறைவனுடைய வார்த்தை (இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்) -------------------------------------------------------------------------------- "கிறிஸ்தவத்தில் வார்த்தையானவர்" ----------- ஈஸா நபி அவர்கள் காலகட்டத்தில் கிரேக்க தத்துவங்களால் வழிதவறிய யூதரான ஃபைலோ என்ற அறிஞர் இருந்தார்.   அவர் ஏக இறைவனுக்கு வார்த்தை ( லோகோஸ் ) என்ற பையன் இருப்பதாகவும், அவர் மூலமாக தான் சகல படைப்புகளையும் ஏக இறைவன் படைத்தார் என்றும் அந்த பையன் கடவுளுக்கும் படைப்புகளுக்கும் இணைக்கும் பாலமாக இருக்கிறார் என்று நம்பினார். ஈஸா நபியிற்கு பின் பவுல் போதித்த கிறிஸ்தவத்தால் ஈர்க்கப்பட்ட யோவான் சுவிசேஷ ஆசிரியர் (பைபிளில் பவுலுடைய கடிதங்களாக்கு முன்பாக இவரது நூலை இணைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் பவுல் தான் முதலில் எழுதியவர்.) இவ்வாறு எழுதினார்: ஆதியிலே வார்த்தை ( லோகோஸ் ) இருந்தார். அந்த வார்த்தை கடவுளிடம் இருந்தார். (கடவுள் பையனும் கடவுள் தானே அதனால்) அவர் கடவுளாக இருந்தார். அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார். சகலமும் அவர் மூலமாகவே உண்டாகின. (யோவான் 1:1-3) என்று எழுதினார். இவர் எழுதியதை வேத...

திரித்துவத்தை குர்ஆன் தப்பாக விபரிக்கிறதா?

 குர்ஆன் திரித்துவம் விசயத்தில் தவறிழைக்கிறதா? - பாமர கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு. குர்ஆன் திரித்துவம் பற்றி பேசும்போது,  திரித்துவத்தில் இல்லாத மரியாளையும் நாங்கள் கடவுளாக வணங்குவதாக கூறுகிறது என்று சில பாமர கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். உண்மையில் திரித்துவத்தில் மரியாள் ஒரு நபர் என்று கூறுகிறதா குர்ஆன்? நாம் அலசலாம். குர்ஆனில் எங்குமே மரியாள் திரித்துவத்தில் ஒரு நபர் என்று கூறவில்லை. அதாவது மரியாளும் இயேசுவும் அல்லாஹ்வும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள் என்றோ அல்லது அல்லாஹ் மரியாளாகவும் இயேசுவாகவும் உலகத்தில் வந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் (ஆள்மாறாட்ட கொள்கை) என்றோ கூறவில்லை! மாறாக, அரேபியாவில் அப்போது இருந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளாக நம்பிய அதேநேரம் மரியாளையும் சில பிரிவுகள் வணங்கி வந்தனர். இன்றும் கத்தோலிக்கர்கள் மரியாளிடம் நமக்காக வேண்டிக்கொள்ளும் என்று கூறுவோராக உள்ளனர். அத்தோடு அவரை கடவுளின் தாய் என்றே நம்புகின்றனர். அக்காலத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் மரியாளையும் இயேசுவையும் அல்லாஹ்வுக்கு மேலதிகமாக வணங்கி அவர்களிடம் உதவி தேடியதையே க...