இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெளிப்படுத்தின விசேஷம் படி இயேசு கடவுள் அல்ல

படம்
  யூதா படி இயேசு கடவுள் அல்ல வெளிப்படுத்தின விஷேசம் படி இயேசு கடவுள் அல்ல இது யோவான் என்பவர் தான் கண்ட கனவை எழுதியதாக கருதப்படுகிறது 1.இதன் முதலாவது வசனமே இயேசு வேறு தேவன் வேறு என்று தெளிவாக கூறுகிறது . அதாவது தேவன் இயேசுவுக்கு ஒப்புவித்ததை , இயேசு தூதனை அனுப்பி யோவானுக்கு வெளிப்படுத்தியதாம் இது… தேவன் சொல்லி கொடுத்தால் தான் யேசுவுக்கு தெரியவரும் போல. ¹ “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.”(வெளி 1:1) 2.இயேசு வேறு தேவன் வேறு.. அதாவது இயேசுவுடைய பிதா தான் தேவனாம் . ⁶ “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (வெளி 1:6) 3.இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவரும் இயேசு அல்ல “"இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லம...

எபிரேயர் படி இயேசு கடவுள் அல்ல

 எபிரேயர் படி இயேசு கடவுள் அல்ல ———— இந்த புத்தகம் யாரென்று அறியப்படாத நபர் மூலமாக எபிரேயர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் 1.இதை எழுதிய ஆசிரியர் தேவன் வேறு இயேசு வேறு என வித்தியாசப்படுத்துகிறார். அதாவது இயேசவை தன் வாரிசாக தேவன் நியமித்தார் என்கிறார். அதாவது சொந்த பிள்ளை என்கிறார். இயேசு மூலமாக தேவன் உலகங்களை படைத்தார் என்கிறார். சோ இயேசு வேறு தேவன் வேறு. ¹ “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,” ² “இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.” (எபிரேயர் 1:1-2) ———– 2.மீண்டும் இயேசு வேறு தேவன் வேறு என வேறு பிரிக்கிறார். இயேசு தேவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தாராம்! குறிப்பாக தேவன் இனப்பெருக்கம் செய்த குழந்தை இயேசு என்பதாக இவர் கருதுகிறார். ³ “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை ...

யூதாவின் படி இயேசு கடவுள் அல்ல

1 & 2 யோவான் படி இயேசு கடவுள் அல்ல  யூதா படி இயேசு கடவுள் அல்ல ————————– 1.தேவன் வேறு இயேசு வேறு… பிதாவே தேவன் என்பதே இவரது கொள்கை. ¹ “இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:” (யூதா 1:1) ————- .2 . ஒன்றான தேவன் வேறு இயேசு வேறு என்பதே இவரது கருத்து ⁴ “ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.” (யூதா 1:4) ——- 3.தேவன் ஒருவரே ஞானமுள்ளவர் ஆவார்… சோ இயேசு கடவுள் அல்ல … ²⁵ தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (யூதா 1:25) அடுத்தபதிவு வெளிப்படுத்தினவிஷேசத்தின்படி இயேசு கடவுளா?

1 & 2 யோவான் படி இயேசு கடவுள் அல்ல

1 & 2 பேதுரு படி இயேசு கடவுள் அல்ல  1 யோவான் படி இயேசு கடவுள் அல்ல —————————- இது யோவான் என்பவரால் எழுதப்பட்ட கடிதம் இயேசு என்பவர் பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார்.. சோ அவர் பிதாவுக்கு சமமானவரல்ல! ¹ “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.” (1 யோவான் 2:1) ———— …2. இயேசு என்பவர் ஜீவ வார்த்தை, அவர் பிதாவிடமிருந்து வந்ததாக இவர் கருதுகிறார் ¹ “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.” ² “அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.” ³ “நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐ...

1 & 2 பேதுரு படி இயேசு கடவுள் அல்ல

யாக்கோபின் படி இயேசு கடவுள் அல்ல  1 பேதுரு படி இயேசு கடவுள் அல்ல —————- இது பேதுரு கிறிஸ்தவத்தை ஏற்ற பரதேசிகளுக்கு எழுதியதாக கருதப்படுகிறது (1:2) 1.பிதாவே தேவன் என்பதே இவரது கருத்து ² “பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.” ³ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; (1 பேதுரு 1:2-3) ——–_—– 2.இயேசு என்பவர் ஆட்டுக்குட்டி.. தேவன் வேறு அவர் வேறு என்பதே இவரது கொள்கை … ¹⁹ குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. ²⁰ “அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.” ———— 3.இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி மகிமையை கொடுத்தது தேவன் தான் என்பதே அவரது கருத்து ²¹ “உங்கள் வி...

யாக்கோபின் படி இயேசு கடவுள் அல்ல

முந்தைய பதிவு: எபிரேயர்  யாக்கோபின் படி இயேசு கடவுள் அல்ல ——————————————————- இது யாக்கோபினால் இஸ்ரேலிய கோத்திர கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதமாக கருதப்படுகிறது 1.தேவன் வேறு இயேசு வேறு என இவர் வேறுபடுத்துகிறார். சோ இயேசு கடவுள் அல்ல ¹ “தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:” (யாக்கோபு 1:1) ——– 2.பிதாவே தேவன் என்பதே இவரது கொள்கை .” ²⁷ “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. “(யாக்கோபு 1:27) ———- 3 தேவன் ஒருவர் தான் உள்ளார். “”தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.”” — யாக்கோபு 2:19 சோ இயேசு கடவுள் அல்ல.. பிதா தான் அந்த ஒருவர் (1:27) ——– 4.மீண்டும் பிதா தான் தேவன் என கூறுகிறார் “அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி ...

1 & 2 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுள் அல்ல

  கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல 1 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுள் அல்ல ————————— இது பவுல் தெசலோனிக்கியேர் சபைக்கு எழுதிய கடிதமாக கருதப்படுகிறது 1.தேவன் வேறு இயேசு வேறு.. தேவன் என்பவர் பிதாவே.. கர்த்தர் என்பவர் இயேசு என்பதே பவுலின் நம்பிக்கை ¹ “பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.” ² “தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,” (1 தெசலோனிக்கேயர் 1:1-2) இயேசுவுக்கும் அவர் தான் தேவன் (எபேசியர் 1:17), இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36 ————— 2.இயேசு என்பவரை தேவன் தான் மரித்தோரிலிருந்து எழுப்பினார் ன்பதே பவுலின் நம்பிக்கை.. அவர் வேறு தேவன் வேறு ¹⁰ “...

கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல

பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல  கொலோசெயர் படி இயேசு கடவுள் அல்ல ——————- இது கொலோசே ஊரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய கடிதமாக கருதப்படுகிறது. . 1.தேவன் வேறு இயேசு வேறு. தேவன் என்பவரே பிதா என்பதே பவுலின் நம்பிக்கை . ² கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (கொலோசெயர் 1:2) ——– 2.இயேசுவின் பிதாவே தேவன் என்பதே பவுல் கூறும் கருத்து … ⁵ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.” (கொலோசெயன் 1:5) ————– 3 . இயேசு என்பவர் தேவனால் பெறப்பட்ட மகன்.. தத்தெடுக்கப்பட்ட மகன் அல்ல என்றும், அவர் சகல படைப்புகளுக்கு முன்பும் இருந்ததாகவும், அவரைக் கொண்டே தேவன் சகலத்தையும் படைத்தார் என்பதும் பவுலின் நம்பிக்கை . அதாவது அந்த ஒரே தேவன் இயேசு அல்ல.. அவரது பையனே அவர் என்பதே பவுலின் நம்பிக்கை … ¹⁵ “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வச...

பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல

எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல  பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல ———————- பிலிப்பி என்ற ஊரில் வாழ்ந்த இறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியதாக நம்பப்படுகிறது 1.பிலிப்பியரினதும் பவுலினதும் பிதாவே தேவனாம்.. இயேசு என்பவர் கர்த்தராம் ² நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (பிலிப்பியர் 1:2) இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36 ——— 2.இயேசுவின் நீதியின் கரிகால் தேவனுக்கு மகிமை, துதி உண்டாகுமாம். அதாவது இயேசு வேறு தேவன் வேறு. ¹⁰ “தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி. (பிலிப்பியர் 1:10) ————- 3.இயேசு தேவனுடைய ரூபமாம். ஆனாலும் தன்னை தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தன்னை தாழ்த்தினாராம். அதனால், தேவன் அவரை உயர்ந்த அந்தஸ்த்துக்கு உயர்த்தினார் என்பதே பவுலின் நம்பிக்கை. அதாவது இயேசு கடவுளல்ல… கடவுளால் அந்தஸ்து உயர்த்தப்பட்டவர் என்கிறார். காரணம் அவர் தன்னை தாழ்த்தினாராம். ⁵ கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது...

எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல

கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல  எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல —————– எபேசு பட்டணத்து கிறிஸ்தவ மக்களுக்கு பவுல் எழுதிய கடிதமாக இது கருதப்படுகிறது. 1.இயேசு வேறு தேவன் வேறு.. பிதாவே தேவன் என்பதே பவுலின் நம்பிக்கை. ² “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.” ³ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (எபேசியர் 1:1-2) ————- 2 .எபேசியரும் இயேசு மூலமாக தேவனது வாரிசு பிள்ளைகளாம்.. இதன்படியும் யேசு வேறு தேவன் வேறு என்பதே தன் நிலைப்பாடென உறுதிபடுத்துகிறார் … ⁶ “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.” (எபேசியர் 1:6) ———– 3.தேவன் என்பவர் இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் என்பதே பவுலின் நம்பிக்கை (எபேசியர் 1:17) அவரே இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினாராம். ¹⁷ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமை...

கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல

2 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல  கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல ———— கலாத்தியா எனும் ஊரில் வாழ்ந்த இறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியதாக இது கருதப்படுகிறது. 1.இயேசு என்பவர் தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர். தேவன் என்பவரே பிதா.. சொ இயேசு வேறு தேவன் வேறு ¹ “மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,” (கலாத்தியர் 1:1) ——- 2.இயேசு வேறு தேவன் வேறு.. பிதா தான் தேவன். அந்த தேவனுடைய சித்தப்படி தான் இயேசு கிறிஸ்தவர்களின் பாவத்துக்காக தன்னை ஒப்புக்கொடுத்தாராம்.     … ³ “பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;” ⁴ அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (கலாத்தியர் 1:3-4) ———. 3.இயேசு என்பவர் தேவனுடைய குமாரன் என்பதே பவுலின் நிலைப்பாடு.. அதாவது தேவன் இயேசு அல்ல! … ¹⁶ “தம...

2 கொரிந்தியர் படி இயேசு கடவுள் அல்ல

  1 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல 2 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல இது பவுல் கொரிந்தியருக்கு எழுதிய அடுத்த கடிதமாக கருதப்படுகிறது கிறிஸ்தவர்களுடைய பிதாவும் இயேசுவும் பிதாவுமான நபர் தான் கடவுளாம். சோ இயேசு வேறு.. பிதா என்ற தேவன் வேறு என்பதே பவுலின் நம்பிக்கை ² “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.” ³ “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.” (2 கொரிந்தியர் 1:2-3) தேவன் என்பவர் தான் கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவர்களை ஸ்திரப்படுத்தி , பவுலையும் அவரது குழுவையும் அபிசேகம் பண்ணியவராம்.. சோ இயேசு வேறு தேவன் வேறு ²¹ “உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.” (2 கொரிந்தியர் 1:21) 3.சாத்தானை கூட பிரபஞ்சத்தின் தேவன் என கூறும் பவுல், இயேசுவை மட்டும் கடவுளென சொல்வதேயில்லை.. மாறாக பிதா என்பவரையே தேவன் என்கிறார் ⁴ “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிச...

1 கொரிந்தியர் படி இயேசு கடவுள் அல்ல

ரோமர் அடிப்படையில் இயேசு கடவுள் அல்ல  1 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல ----------------------- இந்த புத்தகம் பவுல் எழுதிய ஒரு கடிதம் ஆகும். இது கொரிந்தியா என்ற இடத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதியதாக நம்பப்படுகிறது. இது கூட இயேசு வேறு தேவன் வேறு என வேறுபிரித்து காட்டுவதாக எழுதப்பட்டுள்ளது 1.இயேசு என்பவர் கர்த்தர்/ஆண்டவர். பிதா தான் தேவன் என்பதே பவுலின் நிலைப்பாடு. ² "கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:" ³ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (1 கொரிந்தியர் 1:2-3) ------- 2.இயேசு என்பவர் தேவனுடைய மகனாம். இதன்படி தேவன் எனப்படுபவர் வேறு , இயேசு வேறு என கூறுகிறார் ⁹ தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை ...

ரோமர் படி இயேசு கடவுள் அல்ல

அப்போஸ்தலர் நடபடிகளின்படி இயேசு  கடவுளல்ல  ரோமர் அடிப்படையில் இயேசு கடவுள் அல்ல ------------------------------------------------------------------------ ரோமர் புத்தகம் புதிய ஏற்பாட்டின் 6வது புத்தகம். இதை பவுல் எழுதியதாக நம்பப்படுகிறது (கடைசி அதிகாரத்தை வேறு யாரோ எழுதியிருப்பார் 😜). இப்புத்தகம் இயேசுவை தேவனல்ல..  இயேசுவின் பிதா தான் தேவன் என்றே கூறுகிறது. 1.பிதா தான் தேவன். சோ இயேசு வேறு.. தேவன் வேறு ³ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (ரோமர் 1:3) ------------- 2.இயேசு என்பவர் தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர். சோ தேவன் வேறு இயேசு வேறு. ⁴ "இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்," ⁵ "மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறா...