இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல

  மாற்குவின்படி இயேசு  கடவுளல்ல லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல? ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- லூக்கா சுவிசேசத்தின்படி இயேசு பரிசுத்த ஆவி மூலம் மரியாளிடம் பிறந்த மனிதர். அவரை தேவன் தன் பிள்ளையாக தத்தெடுத்துக் கொண்டார்.. அவருக்கு அதிகாரங்களை கொடுத்து ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார் என்பதே இதன் சுருக்கம்! லூக்கா ஏனைய சுவிசேங்களை போலல்லாமல், இயேசு செய்த அற்புதங்கள் அனைத்துமே தேவன் நிகழ்த்தியது என கூறுவதோடு, அவ்வாறே மக்கள் புரிந்து கொண்டனர் என்பதை தெளிவாக சொல்லும் சுவிசேஷ கதையே இது!   1.அவர் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை! ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை ஒரு படைப்பே அன்றி வேறில்லை! ³¹ "இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக." (லூக்கா 1:31) 2.அவர் பெரியவராக இருப்பார். தேவனுடைய குமாரன் எனப்படுவாராம். கர்த்தராகிய தேவன் அவருக்கு இயேசுவின் பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை கொடுப்பாராம்! ³² "அவர் பெரியவராயிருப்பார், உன்னதமா...

மாற்குவின்படி இயேசு ஏன் கடவுளல்ல?

மாற்குவின்படி இயேசு ஏன் கடவுளல்ல!! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மத்தேயுவின்படி இயேசு கடவுள் அல்ல மாற்குவின்படி இயேசு ஒரு சாதாரண நல்ல மனிதர். இவரை தேவன் தனது பிள்ளையாக தத்தெடுத்து, அவருக்கு பூமியில் சகல அதிகாரங்களையும் கொடுத்துவிட்டு, ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார் என்பதே இதன் சுருக்கம்.. இயேசுவை மாற்குவின்படி கடவுளாக காட்ட கிறிஸ்தவர்களால் ஒருபோதும் இயலாது!! (மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுளல்ல என ஏற்கனவே எழுதியிருந்தேன்.) 1.இயேசு தேவனுடைய குமாரனாம்! குமாரன் என்றாலே தேவனுக்கு பின்னால் தோன்றியவர். சோ கடவுளல்ல. ¹ தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். (மாற்கு 1:1) தேவனுக்கு பல குமாரர்கள் உண்டென பைபிள் சொல்கிறது. இஸ்ரேல் தேவனுடைய குமாரன்-யாத்தி 4:22, ஓசியா 11:2 சொலமோன் தேவனுடைய குமாரன்- 2 சாமுவேல் 7:14-16 இயேசு தேவனால் அனுப்பப்பட்டதாலும், தேவனால் பரிசுத்தம்பண்ணப்பட்டதாலுமே தேவகுமாரன் என்றார் என இயேசு சொன்னதாக யோவான் 10:34-36 கூறுகிறது. 2.இ...

மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுளல்ல

 மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுள் அல்ல? ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சுருக்கம்: மத்தேயு , மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சுவிசேசங்களும் இயேசுவை கடவுளுக்கு நெருக்கமான நல்லடியாராக காட்டுகின்றன. கடவுளாக அல்ல! இயேசுவை தேவன் தன் பிள்ளையாக தத்தெடுத்து, அவருக்கு சகல அதிகாரங்களையும் கொடுத்துவிட்டு ஓரமாக இருக்கிறார் என்பதே இவற்றின் சுருக்கம்! இதற்காக பல பொய்களை கலந்து எழுதியிருக்கிறார்கள். இவற்றில் குர்ஆனையோ ஹதீசையோ உள்நுழைக்காமல், ஒரு கிறிஸ்தவருக்கு இதில் கூறப்பட்டதை அவர் மத்தேயுவை படித்தால் புரிந்துவிடும்! 1.அவர் ஆப்ரகாமின் குமாரனும் தாவீதின் குமாரனுமானவர்- மத்தேயு 1:1  இவர்களின் பிள்ளை கடவுளாக முடியாது. 2.இவரது பரம்பரையிலேயே விபச்சாரம் செய்தவர்களும் வேசிகளும் இடம் பெறுகிறார்கள். இதில் கூறப்படும் நான்கு பெண்களில் மூவரும் ஒழுக்கத்தில் குறையுள்ளவர்கள். (மத் 1:3,5,6) விபச்சார சந்ததி மட்டுமல்ல.. எந்த சந்ததியிலும் இறைவன் வர இயலாது. 3.இவர் ஒரு பெண்ணுக்கு பிறந்தார். அவரது ப...