சிலுவைப்பலி ஒரு கட்டுக்கதையே!!
சிலுவைப்பலி ஒரு கட்டுக்கதை - - - - - - அநேக கிறிஸ்தவர்கள் யேசு சிலுவையில் இறந்ததை தியாகம் என்கினறர். இதன் உண்மை நிலை என்ன? முதலாவதாக யேசு ஏன் கொல்ல பட்டார் என்று பார்ப்போம்! *யேசுவை தந்திரமாக கொலை செய்ய பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் திட்டம் தீட்டிவிட்டனர். (Mark 14:1-2 Matthew 26:2-5) ஆனால் காரணம் கிடைக்கவில்லை. யேசு ஆரம்பத்திலே தன்னை தேவ குமாரன் என்று சொல்வதை கொண்டு தான் ஒரு தீர்கதரிசி என்று கூறியிருந்தார் (John 10:34-37) இதே அர்த்தத்தில் யேசு தன்னை தேவ குமாரன் என்று சொன்ன போது, அவர் தேவ தூசனத்தை கூறிவிட்டார் என்று கூறி போட்டுதள்ள தயாரானார்கள். (Mark 14:61-64 Matthew 26:63-66 Luke 22:70-71) ஏனென்றால் தேவ தூசனத்திற்கு மரண தண்டனை என்று வேதாக மம் கூறுகிறது (Leviticus 24:11-23) இதை காரணமாக வைத்து தான் யூதர்கள் அவரை போட்டு தள்ள பார்தார்கள்! *பிலாத்து யேசுவை விடுதலை செய்ய விரும்பிய போதும் போட்டு தள்ளும்படி யூதர்கள் சொன்னார்கள். (Mark 15:9-15 Matthew 27:20-26) . . . இது தான் அவரது மரண தண்டனைக்கு காரணம்! *யேசுவின் சிலுவை பலியிலுள்ள காம...
கருத்துகள்
கருத்துரையிடுக